வீட்டிலிருந்து வௌியேறவுள்ள சந்திரிக்கா

Posted by - September 11, 2025
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் தமது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேற தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே முன்னாள்…

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்கள் கைது

Posted by - September 11, 2025
நகர அபிவிருத்தி அதிகார சபையின் இரண்டு முன்னாள் பணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA)…

முதன்முறையாக 3 இலட்சத்தை எட்டிய தங்கம் விலை

Posted by - September 11, 2025
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின்…

அமைச்சர்கள் உட்பட அரச தரப்பினருக்கு அழைப்பாணை

Posted by - September 11, 2025
நாட்டில் உள்ள காணிகளை முகாமைத்துவம் செய்வதற்கான தேசிய திட்டம் ஒன்றை தயாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில்…

பத்மேவுடன் தொடர்பை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Posted by - September 11, 2025
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர்…

106 நீதித்துறை அதிகாரிகளுக்கு இடம்மாற்றம்

Posted by - September 11, 2025
நீதவான்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 106 நீதித்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில்…

யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் உயிரிழப்பு..!

Posted by - September 11, 2025
யாழ்ப்பாணத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை – வித்தகபுரத்தை சேர்ந்த 82 வயதான வயோதிபப்…

குருக்கள் மனிதப் புதைகுழிக்கு நீதிபதி விஜயம்

Posted by - September 11, 2025
குருக்கள் மடத்தில் உள்ள மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தை நேரில் சென்று நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். 1990 ஆம்…