இரண்டு வெளிநாட்டு தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களின் உள்ளூர் பிரதிநிதியுடன் ஒப்பந்தத்தம“ ஒன்றில் இலங்கை கடற்படை கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், கொழும்பில்…
எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு அதிகரிப்பு மற்றும் அவற்றின் ஒன்றிணைவு குறித்து அச்சம் கொண்டுள்ள அரசாங்கம், ஒரு ஹிட்லர் போக்கிலான செயற்பாட்டை வெளிப்படுத்துவதாக…
காலி – அம்பலாங்கொடை பகுதியில் சமய நிகழ்வொன்றில் காவடி நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்தினால் சமூகத்துக்கும், சூழலுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டு, அது பகிரங்கப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட…
போதைப்பொருள் கொள்கலன்கள் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணையில் பொதுஜனபெரமுவின் முன்னாள் உறுப்பினரான சம்பத் மனம்பேரி விளக்கமறியல்ல வைக்கப்பட்டுள்ள நிலையில் றக்பி வீரரான…
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாளக் குழுக்களின் உறுப்பினர்களான கெஹல்பத்தரே பத்மே உள்ளிட்ட தரப்பினரிடம் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசியல்வாதிகள் அச்சமடைய…
உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டுக்கூறத்தக்களவு பின்னடைவை சந்தித்தது. அதன் விளைவாகவே தேர்தலொன்றுக்கு முகங்கொடுப்பதற்கு அஞ்சி, மாகாணசபைத்தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடிப்புச்செய்துவருகிறார்கள்.
இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்துச்சென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன், முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான…
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாக பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுதாகரன்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி