இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் செயற்படுவதால் ஊழல்வாதிகள் கலக்கமடைந்துள்ளார்கள்

Posted by - October 13, 2025
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தின் பிரகாரம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் ஊழல்வாதிகள் கலக்கமடைந்து அவர்…

வீடுகள் மட்டுமல்ல, எதிர்காலத்தை கட்டி எழுப்புவதும் எமது இலக்காகும் – இந்திய உயர்ஸ்தானிகர்

Posted by - October 13, 2025
வீடுகள் மட்டுமல்ல,  எதிர்காலத்தை கட்டி எழுப்புவதும் எமது இலக்காகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

திருகோணமலை – முத்து நகர் விவசாயிகள் 26 ஆவது நாளாக தொடர் போராட்டம்

Posted by - October 13, 2025
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களின் அபகரிக்கப்பட்ட விவசாயத்தை நிலத்தை மீளப் பெற்றுத்தரக் கோரிய தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நேற்றுடன் …

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாட் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு எவ்வாறேனும் நடவடிக்கை எடுக்கப்படும்!

Posted by - October 13, 2025
இந்த ஆண்டுக்குள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாட் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு எவ்வாறேனும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி…

மாகாண சபை தேர்தலை நடத்த நாட்டில் சட்டமில்லை!

Posted by - October 13, 2025
மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு காரணமல்ல. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனமாகவே தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது. சட்டம்…

வத்தளையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

Posted by - October 13, 2025
வத்தளை, மாபோல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியிலுள்ள மூன்று மாடி கட்டிடத்தின், மேற்தளத்தில் கட்டுமானப் பணிகளை…

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம்

Posted by - October 13, 2025
யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாமையில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை பெண்ணின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

கிளிநொச்சி குண்டு வெடிப்பு – சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு

Posted by - October 13, 2025
கிளிநொச்சி – தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் வெடி குண்டை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற போது…

கொக்குவிலில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்

Posted by - October 13, 2025
கொக்குவில் பிரம்படி படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  நேற்று ஞாயிற்றுக்கிழமை  முன்னெடுக்கப்பட்டது.

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையார் காலமானார்!

Posted by - October 13, 2025
விடுதலைப் புலிகள் அமைப்பின் மாலதி படையணியின் சிறப்புத் தளபதியும் விடுதலைப்புலிகளின் மகளிர் அணி தளபதியுமான பிரிகேடியர் விதுஷாவின்  (யாழினி) தந்தையார்…