அரசியலில் திடீர் திருப்பம்: அன்புமணி ராமதாசுடன் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் சந்திப்பு

Posted by - October 17, 2025
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலைச் சந்திக்க அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

நெருங்கும் தீபாவளி பண்டிகை – விமான கட்டணங்கள் உயர்வு

Posted by - October 17, 2025
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர்…

துணை ஜனாதிபதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted by - October 17, 2025
தமிழகத்தில் சமீப காலமாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள்…

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ராஜாத்தி அம்மாளுக்கு தொடர் சிகிச்சை

Posted by - October 17, 2025
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் சென்னை மயிலாப்பூரில் உள்ள சி.ஐ.டி. காலனியில் உள்ள தனது மகள்…

தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு

Posted by - October 17, 2025
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதையொட்டி தமிழகத்தில் வரும் 20-ந்தேதி வரை பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யும்…

பாகிஸ்தான் பீரங்கிகளை சிறைபிடித்து ஊர்வலமாக சென்ற ஆப்கன் வீரர்கள்: தலிபான் செய்தித் தொடர்பாளர் தகவல்

Posted by - October 17, 2025
பாகிஸ்​தானுக்கு சொந்​த​மான ராணுவ டாங்​கி​களை ஆப்​கானிஸ்​தான் ராணுவம் சிறைபிடித்​த​தாக தலி​பான் செய்​தித்​தொடர்​பாளர் ஜபிஹுல்லா முஜாகித் தெரி​வித்​துள்​ளார்.

ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்

Posted by - October 17, 2025
வெள்ளை மாளிகையில் உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, இன்று வெள்ளிக்கிழமை (17) அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அதிபர் டிரம்ப் மற்றும் புடின் சந்திப்பு ‘மிகவும் பயனுள்ளதாக’ முடிந்தது

Posted by - October 17, 2025
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து மேலும் விவாதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர்…

தனியார் காணிகளை கடற்படையினருக்கு வழங்க முடியாது – வலி. வடக்கு பிரதேச சபையில் தீர்மானம்

Posted by - October 17, 2025
யாழ்ப்பாணம் – கீரிமலையில் கடற்படையினர் ரேடார் அமைக்க கோரும் 2 ஏக்கர் காணியை வழங்க முடியாது என வலிகாமம் வடக்கு…

எரிபொருள் தீர்ந்தமையால் அனலைதீவில் கரையொதுங்கிய இந்திய மீனவர்கள்

Posted by - October 17, 2025
கடலில் தொழில் ஈடுபட்டிருந்த வேளை படகில் எரிபொருள் தீர்ந்தமையால் , அனலைதீவு கடற்பகுதியில் மூன்று இந்திய கடற்தொழிலாளர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.