போக்குவரத்து அபராதங்களை இணையவழி கட்டணம் மூலம் செலுத்தும் முறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

Posted by - October 19, 2025
போக்குவரத்து அமைச்சு, தகவல் தொழில்நுட்ப நிறுவனம், லங்கா PAY மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவை இணைந்து, போக்குவரத்து குற்றங்கள் தொடர்பான…

மணியந்தோட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Posted by - October 19, 2025
யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ்…

இரவு நேர இரு தபால் ரயில் சேவைகள் இரத்து

Posted by - October 19, 2025
இன்று (19) இயக்கப்படவிருந்த இரண்டு இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இஹல கோட்டே…

வயல்வெளிக்கு சென்ற நபர் மர்மமாக உயிரிழப்பு

Posted by - October 19, 2025
பொல்பிதிகம கும்புகுலேவ பகுதியில் உள்ள வயல்வெளியில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வயலில் வரப்பு கட்டச் சென்றிருந்த குறித்த நபர் வீடு…

புதுப்பிக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை

Posted by - October 19, 2025
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்…

பேருந்து விபத்தில் மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்

Posted by - October 19, 2025
ராகம, படுவத்தை பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். சபுகஸ்கந்த பகுதியில் உள்ள…

மீண்டும் தலைதூக்கும் டெங்கு நோய் – 22 பேர் உயிரிழப்பு

Posted by - October 19, 2025
நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மழையுடனான வானிலை காரணமாக…

கூலி வீட்டில் குஷ் போதைப்பொருளை பயிரிட்டவர் கைது

Posted by - October 19, 2025
அக்மீமன பகுதியில் வாடகைக்கு பெறப்பட்ட வீட்டில் குஷ் ரக போதைப்பொருளை பயிரிட்டு வந்த பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரை காலி…