புதையல் தோண்டிய நால்வர் கைது!

Posted by - October 11, 2025
அம்பாறை – இங்கினியாகல – கொக்னஹர பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்கள்  இங்கினியாகல பொலிஸாரால் வெள்ளிக்கிழமை…

நீதிமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல்.. பொலிஸ் அதிகாரி அதிரடி கைது

Posted by - October 11, 2025
நேற்று (10) காலை கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு சட்டத்தரணியை தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரி…

ஜேர்மன் மேயர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரம்: மகளே தாயை தாக்கியதாக வெளியான தகவலால் அதிர்ச்சி

Posted by - October 11, 2025
ஜேர்மன் நகர மேயர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட விடயம் ஜேர்மனியில் பரபரப்பை உருவாக்கிய நிலையில், அவரை அவரது மகளே தாக்கியதாக…

வவுனியாவில் சிறுவனை காணவில்லை

Posted by - October 11, 2025
வவுனியாவில் சிறுவனை காணவில்லை என பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, இயங்கராவூர், கற்குளம், சாளம்பைக்குளத்தை சேர்ந்த ஜெயசீலன்…

தேசிக்காய் விலை உச்சம்!

Posted by - October 11, 2025
பதுளை மாவட்டத்தில் சந்தைகளில் ஒரு கிலோ தேசிக்காய் 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது!

Posted by - October 11, 2025
பல கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை(10) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் இடம்பெற்ற குறளிசை காவியத்தின் பாகம் 02 வெளியீடு 11 Oct, 2025 | 10:54 AM

Posted by - October 11, 2025
யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி ஆகியோரின்…

மீனவ சமூகத்தின் பாதுகாப்புக்காக முதலுதவிப் பயிற்சி!

Posted by - October 11, 2025
இலங்கை கடற்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் துறையுடன் இணைந்து மீனவ சமூகத்தினருக்கான அடிப்படை முதலுதவி மற்றும் அடிப்படை வாழ்க்கை உதவி…

பொலிஸாரிடமிருந்து முக்கிய அறிவித்தல்!

Posted by - October 11, 2025
பொலிஸ் அனுமதி விண்ணப்பத்திற்கான இணையவழி முறை தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் செயலிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.