மன்னாரில் படகு மற்றும் இயந்திரத்தை திருடி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நபர்

Posted by - October 15, 2025
மன்னார் எமில் நகர் பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் பனங்கட்டிக்கொட்டு பெரிய பாலத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றையும்…

ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுக்கான போக்குவரத்து அனுமதி

Posted by - October 15, 2025
தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுக்கான வடதாரகை மற்றும் நெடுந்தாரகை போக்குவரத்து விடுமுறை நாளாக கருதி தவிர்க்கப்பட்டிருந்தது.

அமைச்சரவை மறுசீரமைப்புக்கும், கொள்கலன் விவகாரத்துக்கும் தொடர்பில்லை!

Posted by - October 15, 2025
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தீர்மானத்துக்கமைய கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்புக்கும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுங்கத்துறையால் சர்ச்சைக்குரிய வகையில்…

30 ஆண்டுக்குப் பின்: கோப்பாய் பொலிஸ் நிலையக் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது !

Posted by - October 15, 2025
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், புதன்கிழமை (17) நீதிமன்றத்தின்…

தெற்கு கடலில் மிதந்த நிலையில் போதைப்பொருள் பொதிகள் மீட்பு?

Posted by - October 14, 2025
தெற்கு கடலில் மிதந்த நிலையில் இன்று (14) கண்டறியப்பட்ட போதைப்பொருளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சுமார் 50 பொதிகள் தங்காலை…

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு

Posted by - October 14, 2025
அஸ்வெசும முதலாம் கட்ட பயனாளிகளுக்கான ஒக்டோபர் மாத நலன்புரி கொடுப்பனவு நாளை (15) வங்கிகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள்…

கொழும்பு பங்குசந்தையின் மூலதன மதிப்பு உயர்வு

Posted by - October 14, 2025
இலங்கை மூலதனச் சந்தை வரலாற்றில் தனித்துவமானதொரு மைல்கல்லைக் கடந்து, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த மூலதன சந்தையின் மதிப்பு இன்று…

தென்கொரிய வேலைவாய்ப்பை பெற்றவர்களின் தொகை 3,000 ஐ அண்மிக்கிறது

Posted by - October 14, 2025
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 2,927 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக தென் கொரியாவிற்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.…

ஜனாதிபதி தலைமையில் இரத்தினபுரி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

Posted by - October 14, 2025
இரத்தினபுரி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது. இன்று (14) காலை…