முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் புதிய புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஊடகவியலாளர்

Posted by - October 18, 2025
இலங்கையில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி மோசடி (Central Bank bond scam) வழக்கில்…

ரத்மலானையில் உள்ள கடைகளின் வரிசையில் தீ விபத்து

Posted by - October 18, 2025
ரத்மலானாவில் உள்ள கடைத்தொகுதியொன்றில் வெள்ளிக்கிழமை (17) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளது.

யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளிலுள்ள பாடசாலைகளை அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய கல்வி அமைச்சால் நடவடிக்கை

Posted by - October 18, 2025
யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளிலுள்ள பாடசாலைகளை அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய கல்வி அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில்…

வலி. வடக்கில் காணிகளை விடுவிப்பதாக கூறி , ரேடார் அமைக்கவும் , வைத்தியசாலை அமைக்கவும் காணிகளை சுவீகரிக்க முயற்சி

Posted by - October 18, 2025
மக்களுடைய காணி மக்களுக்கே என கூறி ஆட்சி அமைத்தவர்கள் வீதியை மாத்திரம் திறந்து விட்டு , காணிகளை கையளித்தது போன்றதான…

20 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் முட்டை

Posted by - October 17, 2025
அம்பாறை மாவட்டத்தில் வெள்ளை முட்டை ஒன்று 25 ரூபாய்க்கும், சிறிய வெள்ளை முட்டை ஒன்று 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.…

தொழிலுக்காக வௌிநாடு செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Posted by - October 17, 2025
இலங்கை அரசாங்கத்தின் புதிய திட்டத்தின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்க, நாரஹேன்பிட்டையில்…

முதன்முறையாக 22,500 புள்ளிகளை தாண்டிய CSE!

Posted by - October 17, 2025
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (17) வரலாற்றில் முதன்முறையாக 22,500 புள்ளிகளைத் தாண்டியது. இச்சுட்டெண்…

சட்டவிரோத மணல் அகழ்வு – 13 உழவு இயந்திரங்களுடன் 13 பேர் கைது

Posted by - October 17, 2025
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் முந்தனையாறு பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேரை கைது…

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

Posted by - October 17, 2025
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி…