நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது மிகப் பெரிய தவறு-அக்மீமன தயாரத்தன தேரர்

Posted by - August 31, 2019
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வது என்பது மிகப் பெரிய தவறு என அக்மீமன தயாரத்தன தேரர்…

ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் 4 பேர் கைது

Posted by - August 31, 2019
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் 217 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 1832 மில்லிகிராம் கேரள கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

ஊழல் கரை படியாத தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை வைக்கின்றனர்-சஜித்

Posted by - August 31, 2019
உண்மையாகவே நிதி மோசடி செய்தவர்களே தன் மீது நிதி மோசடி செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச…

’வடக்கு மக்களுக்கு ஏமாற்றம்: தெற்கு மக்களுக்கு வெறுப்புணர்வு’

Posted by - August 31, 2019
கடந்த நான்கரை வருடகால ஆட்சியில், நான்கு வருடங்களாக பல மில்லியன் ரூபாய் பணத்தைச் செலவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள்,

மக்களுக்கு சேவை செய்ய வேண்டியது தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் கடமை : சாள்ஸ் நிர்மலநாதன்

Posted by - August 31, 2019
தனியார் போக்குவரத்துச் சங்கம் பல்வேறு அரசியல் ரீதியான ஒரு நெருக்கடிக்கு உள்ளாகுவது வழமை.குறித்த நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய…

திருமண மோதிரத்திற்காக பெற்ற தந்தையின் உயிரையே எடுத்த மகன்!

Posted by - August 31, 2019
ஆனமடுவ , பல்லம பிரதேசத்தில் மகனால் தாக்கப்பட்ட நிலையில், தந்தையொருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கிய இலங்கை படகு: வந்தவர்கள் கடத்தல்காரர்களா? தீவிரவாதிகளா..?

Posted by - August 31, 2019
இந்தியாவில், உ கடல் பகுதியில் கரை ஒதுங்கிய இலங்கை படகை மீட்ட கடலோர பாதுகாப்பு பொலிஸார், அதில் வந்தவர்கள் யார் என்பது…

காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் என்பது காலம் கடத்தும் செயற்பாடே : சிவசக்தி ஆனந்தன்

Posted by - August 31, 2019
அரசாங்கம் சர்வதேச சமூகத்தை  ஏமாற்றுவதற்காக கொண்டுவரப்படுகின்ற இந்த சட்டமூலத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பலிக்கடாவாகியிருக்கின்றார்கள் என…

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை அரசாங்கம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது : வாசு

Posted by - August 31, 2019
யுத்தத்தில் காணாமல் போனோரது உறவுகளை ஏமாற்றும் செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது. காணாமல்போனோர் அலுவலகத்தில் செயற்பாடுகளின் மீது மக்களுக்கு எவ்வித நம்பிக்கையும்…