ஆப்கானிஸ்தான் – ராணுவம் நடத்திய தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Posted by - September 7, 2019
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நாவலப்பிட்டி தோட்ட பகுதியில் லயன் குடியிருப்பில் தீப்பரவல்!

Posted by - September 7, 2019
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலபிட்டி கெட்டபுலா புதுகாடு தோட்ட பகுதியில் உள்ள லயன் குடியிருப்பு ஒன்றில் இ ன்று தீப்பரவல்…

இந்தியாவில் வன்முறைக்கு முயற்சியா? -பாகிஸ்தானில் இருந்து அனுப்பிய சங்கேத வார்த்தைகள் இடைமறிப்பு

Posted by - September 7, 2019
இந்தியாவில் வன்முறையை தூண்டும் வகையில் பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட சங்கேத வார்த்தைகளை இடைமறித்து கேட்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்…

வடக்கு ஆளுநரை சந்தித்த முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படை கட்டளைத்தளபதி!

Posted by - September 7, 2019
முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (07)…

கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் நிலவும் வாகன நெறிசலை தவிர்க்க பொலிஸார் ஆலோசனை!

Posted by - September 7, 2019
கொழும்பு நகரிலும் , நகரை அண்டியப் பகுதிகளிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏற்படும் வாகன நெரிசல்களை எவ்வாறு தவிர்க்கலாம்…

பலாலி விமான நிலைய புனரமைப்பிற்கு மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுமானால் கூட்டமைப்பு தட்டிக்கேட்கும்

Posted by - September 7, 2019
பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்படுவதென்பது வரவேற்கத்தக்க

வவுனியாவில் சட்டவிரோத மரக் குற்றிகள் மீட்பு

Posted by - September 7, 2019
வவுனியா ஓமந்தை பலமோட்டை பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோத முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் புளியங்குளம்…

பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ரணில் சவால் அல்ல : வாசுதேவ

Posted by - September 7, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  அனைத்து தரப்பினரிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தையினை முன்னெடுப்போம்.

முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இன்று வெட்கமின்றி வாக்குக் கோருகின்றனர் என்கிறார் சஜித்

Posted by - September 7, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் முஸ்­லிம்­களின் மத ஸ்­த­லங்­க­ளையும் அவர்­க­ளது சொத்­து­க­ளையும் சேதப்­ப­டுத்­தி­ய­வர்கள்

எல்பிடிய பிரதேச சபை தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க எழுவர் அடங்கிய குழு நியமனம்!

Posted by - September 7, 2019
எல்பிடிய பிரதேச சபை தேர்தலில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறுதவற்காக  அனைத்து செயற்பாடுகளையும்  முன்னெடுக்கும் பொறுப்பு  பொதுஜன…