ரணில் – சஜித்திற்கிடையிலான முரண்பாடு கோட்டாவின் வெற்றியை உறுதி செய்கிறது-ரஞ்சன் Posted by நிலையவள் - September 13, 2019 பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இடையிலான கருத்து முரண்பாடுகள், கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதி செய்வதாக…
மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்துவதில் குழப்பம் – தமிழகத்தில் விரைவில் அமல் Posted by தென்னவள் - September 13, 2019 மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்துவதில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தமிழகத்தில் அபராதத்தை குறைத்து விரைவில்…
தற்போதைய அரசாங்கம் செய்தவை இதுவரையில் எந்தவொரு அரசாங்கமும் செய்யாதவை-அர்ஜுன Posted by நிலையவள் - September 13, 2019 அரசியல் கட்சிகளின் ஆளுகைக்குள் உட்படாமல் எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்யும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக அமைச்சர் அர்ஜுன…
கல்வியுடன் மத நம்பிக்கைக்கும் மாணவர்கள் முக்கியத்துவம் வழங்க வேண்டும்-ஏ.ஜே.எம். முஸம்மில் Posted by நிலையவள் - September 13, 2019 பாடசாலைக் கல்வியுடன், அவரவர் நம்பிக்கை கொள்ளும் மத செயற்பாடுகளுக்கும் மாணவர்கள் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என மேல் மாகாண ஆளுநர்…
கேரளா கஞ்சாவுடன் நால்வர் கைது Posted by நிலையவள் - September 13, 2019 திருகோணமலை மூன்றாம் கட்டை பிரதேசத்தில் 5 1/2 கிலோ கேரளா கஞ்சாவுடன் நால்வரை நேற்று இரவு கைது செய்ததாக திருகோணமலை…
பாகிஸ்தானிய பிரஜைகளுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை Posted by நிலையவள் - September 13, 2019 ஹெரோயின் போதை பொருளை நாட்டுக்கு இறக்குமதி செய்த குற்றத்திற்காக 7 பாகிஸ்தானிய பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு ஹெரோயின்…
ரணிலை பாதுகாக்கும் போராட்டத்தின் திரைமறைவில் சந்திரிகா, தயாசிறி, துமிந்த Posted by தென்னவள் - September 13, 2019 பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதற்காக சந்திரிகா குமாரதுங்க, தயாசிறி மற்றும் துமிந்த போன்றோர் திரை மறைவில் செயற்படுவதாகக் குறிப்பிட்ட பாராளுமன்ற…
தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கும் நாள் இன்று நள்ளிரவுடன் நிறைவு Posted by நிலையவள் - September 13, 2019 எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கும் நடவடிக்கை இன்று (13) நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. இந்த தேர்தலுக்காக…
ஒரு பிள்ளையின் தாய் விஷம் அருந்தி தற்கொலை- மஸ்கெலியாவில் சம்பவம் Posted by தென்னவள் - September 13, 2019 மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொக்கா சீமை தோட்ட பிரிவில் நேற்று பகல் விவசாயத்திற்கு பயன்படுத்தும் விஷ மருந்தை அருந்தி
தமிழ் மக்களின் அரசியல் தீர்வில் இந்தியாவின் தலையீடே முக்கியம்! Posted by தென்னவள் - September 13, 2019 தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகள் கிடைத்தாலும்