எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளையிட்ட மூவர் கைது!

Posted by - September 14, 2019
நிட்டம்புவ ஹோரகொல்ல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் இரவு வேளையில் நுழைந்து பணத்தை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் தொடர்பில்…

நாமலின் திருமணத்தில் பங்கேற்ற அரசியல் கைதி!

Posted by - September 14, 2019
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் திருமணத்தில் கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் கைதியும் அவரது…

தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ள அரச நிர்வாக அதிகாரிகள்

Posted by - September 14, 2019
சம்பள பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் செவ்வாய் கிழமைக்குள் தீர்மானம் ஒன்று வழங்கவில்லை எனின் புதன் கிழமை முதல் தொடர் வேலை…

ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரத்துக்குள் வருவது நிச்சயம்- நளின்

Posted by - September 14, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரத்துக்குள் நிச்சயம் பெயரிடப்படுவார் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.…

மொட்டு சின்னத்தில்தான் பொதுஜன பெரமுன போட்டியிடும்-கெஹெலிய

Posted by - September 14, 2019
மக்களிடம் பிரபலமான கட்சியாக பொதுஜன பெரமுன தற்போது உள்ளமையினால் எதிர்வரும் தேர்தல்களில், தாமரை மொட்டு சின்னத்திலேயே போட்டியிட வேண்டுமென நாடாளுமன்ற…

ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பை விடுப்பது குறித்து அரசியல் கட்சிகளால் தீர்மானிக்க முடியாது – மஹிந்த

Posted by - September 14, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பை விடுப்பது குறித்து அரசியல் கட்சிகளால் தீர்மானிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த…

வெற்றிப்பெற கூடிய ஒருவருக்கு வாய்ப்பளிக்க பிரதமர் தயார்!- அஜித்

Posted by - September 14, 2019
வெற்றிப் பெறக்கூடிய ஒருவரையே ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும் என்ற சமிக்ஞையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுவிட்டதாக அஜித் பி.பெரோ…

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததில் இளைஞன் பலி

Posted by - September 14, 2019
கடவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிமெட்டியகார பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து…

வாகனங்களின் பக்க கண்ணாடிகளை திருடிய நபர் கைது

Posted by - September 14, 2019
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் இருந்த பக்க கண்ணாடிகளை திருடிய  நபர் ஒருவரை பொரல்ளை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். அத்தோடு…