மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் பலி

Posted by - September 14, 2019
பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொத்துவில் – சியம்பலாண்டுவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று…

போதைப்பொருளுடன் தொடர்புடைய எந்தவொரு நபரும் பாதுகாக்கப்படக்கூடாது-பாலித்த

Posted by - September 14, 2019
போதைப்பொருளுடன் தொடர்புடைய எந்தவொரு நபரும் பாதுகாக்கப்படக்கூடாது பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். சாலியவெவ பகுதியில்  இடம்பெற்ற நிகழ்வொன்றின்…

தெவரபெரும ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் நாம் ஆதரவு வழங்குவோம்-இராதா

Posted by - September 14, 2019
பிரதி அமைச்சர் பாலித்த தெவரபெரும ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அவருக்கு நிச்சயம் வாக்களிப்பார்கள் என அமைச்சர் வேலுசாமி…

எனக்கும் பதவியேற்பு நிகழ்வை நடத்த வேண்டி ஏற்படுமோ தெரியவில்லை-சஜித்

Posted by - September 14, 2019
மக்கள் வாக்களித்து நாட்டின் உயரிய பதவியை வழங்குவது தனக்கும் தங்கள் குடும்பத்திற்கும் சேவையாற்றுவதற்காக அல்ல என அமைச்சர் சஜித் பிரேமதாச…

பலாலி விமான நிலையத்திற்கு பெயர் மாற்றம்

Posted by - September 14, 2019
விரைவில் பிராந்திய விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்துக்கு யாழ்ப்பாண விமான நிலையம் (JAF) என்று பெயரிடப்படவுள்ளதாக  பிரதமர்…

இளைஞன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட விசேட அதிரடிப்படையினர்

Posted by - September 14, 2019
யாழ்ப்பாணம் அரியாலைப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார். குறித்த சம்பவம்…

வறுமையின் கொடுமையால் பெற்ற பிள்ளைகளை பௌத்த தேரரிடம் ஒப்படைந்த தந்தை!

Posted by - September 14, 2019
வவுனியாவில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது ஆறு மற்றும் ஏழு வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகளை குடும்ப வறுமை…

சு.க உறுப்பினர்கள் ஐவரின் கட்சி உறுப்புரிமை நீக்கம்

Posted by - September 14, 2019
பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா, விஜித் விஜயமுனி சொய்சா, ஏ.எச்.எம்.பௌசி மற்றும் லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஆகியோரது கட்சி…

யாழில் படைத்தரப்பு, பொலிஸாரால் வசமுள்ள காணிகள் விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - September 14, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் படைத்தரப்பு,பொலிஸாரால் பயன்படுத்தப்படும் தனியார் காணிகளை இணங்கண்டு அவற்றை மீள கையளிக்கும்…

இந்தியாவிற்கான படகு சேவையை தொடங்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிப்பு!

Posted by - September 14, 2019
இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு மீண்டும் படகுசேவையை ஆரம்பிப்பதற்கு கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.