சென்னையில் பரபரப்பு: 7 பெண்களை மணந்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது

Posted by - September 16, 2019
சென்னையில் 7 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். மேலும் 20 பெண்களை பாலியல் பலாத்காரம்…

யாழ்ப்பாணத்தில் மர்மக்கும்பல் தாக்குதல்

Posted by - September 16, 2019
யாழ்ப்பாணத்தில் இரு வேறு இடங்களில் மர்மக்குழுவின் தாக்குதல்களினால் ஐந்து பேர் படுகாயமடைந்ததுடன் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று…

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு – காமராஜர், எம்.ஜி.ஆர் திட்டங்களை தவிடுபொடியாக்கும்: கமல்ஹாசன்

Posted by - September 16, 2019
படிக்க விருப்பம் இல்லாத மாணவர்களை ஈர்த்து படிக்க வைக்க காமராஜர், எம்.ஜி.ஆர் திட்டம் வகுத்தனர். அந்த முயற்சிகளை எல்லாம் தவிடுபொடியாக்கும்…

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தப்பணிகள் 2 ஆம் கட்டம் ஆரம்பம்

Posted by - September 16, 2019
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள் திருத்தப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த 38 பாடசாலைகள் இன்று கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டுள்ளன. கல்விப்…

பேனர் விழுந்து இதுவரை 34 பேர் இறந்துள்ளனர்- டிராபிக் ராமசாமி தகவல்

Posted by - September 16, 2019
பேனர் விழுந்து இப்போது சுபஸ்ரீ இறந்திருப்பது முதல் சம்பவம் அல்ல என்றும் ஆவடி, பெரம்பூர், கோவை, திருச்சி உள்பட பல…

கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம்

Posted by - September 16, 2019
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆமர்-பாபர் சந்தியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களை மாற்று வழிகளை…

ஹாங்காங் போராட்டத்தில் வன்முறை போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலர் காயம்

Posted by - September 16, 2019
ஒரு நாடு, இரு நிர்வாகம்’ என்ற அடிப்படையில் ஹாங்காங் ஆட்சி நிர்வாகம் நடைபெறுகிறது. இதன்படி சீனாவின் கட்டுப் பாட்டில் இருந்தாலும்…

இரத்தினக்கல் வாங்க வந்தவரிடம் 14 இலட்சம் கொள்ளை

Posted by - September 16, 2019
இரத்தினக்கல் ஒன்றை வாங்க வந்த நபரிடம் இருந்த 14 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர்…

கொழும்பு தாமரை கோபுரம் இன்று திறப்பு

Posted by - September 16, 2019
தெற்காசியாவின் மிக உயரமான தொடர்பாடல் கோபுரமாக கருதப்படும் தாமரை கோபுரம் இன்று (16) திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…