விஜய் துணிச்சலை பாராட்டுகிறேன்- தங்க தமிழ்ச்செல்வன் Posted by தென்னவள் - September 20, 2019 நடிகர் விஜய் தவறு நடக்கும் போது கண்டிக்க வேண்டும் என்று வெளிப்படையாக சொன்னதை வரவேற்பதாக தங்க தமிழ்ச்செல்வன் பாராட்டியுள்ளார்.பேனர் பற்றி…
பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு அழகிரி நேரில் ஆறுதல் Posted by தென்னவள் - September 20, 2019 சென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் விழுந்ததில் பலியான சுபஸ்ரீ குடும்பத்தினரை நேரில் சந்தித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆறுதல்
எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு பின்னால் ஈரான் இருப்பது நிரூபணம்- சவுதி அரேபியா திட்டவட்டம் Posted by தென்னவள் - September 20, 2019 எண்ணெய் ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னால் ஈரான் இருப்பது சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபணமாகி இருப்பதாக சவுதி அரேபியா…
பாகிஸ்தான் மீது போர் தொடுக்க மன்மோகன் சிங் விரும்பினார் – இங்கிலாந்து முன்னாள் பிரதமர் தகவல் Posted by தென்னவள் - September 20, 2019 மும்பை தாக்குதல் போல் மீண்டும் நடந்தால், பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க
இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் வெளியானது Posted by தென்னவள் - September 20, 2019 இ-சிகரெட் எனப்படும் எலெக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.இ-சிகரெட்
தீபாவளிக்கு 12,575 சிறப்பு பஸ்கள் இயக்கம் Posted by தென்னவள் - September 20, 2019 தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 12,575 சிறப்பு பஸ்கள்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு- ஒருவர் பலி Posted by தென்னவள் - September 20, 2019 அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.அமெரிக்க
அமெரிக்க நகரங்களில் மோடி, டிரம்ப் ஒரே வாரத்தில் 2 முறை சந்திப்பு Posted by தென்னவள் - September 20, 2019 அமெரிக்க நகரங்களில் மோடியும், டிரம்பும் ஒரே வாரத்தில் 2 முறை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.அமெரிக்க நகரங்களில் மோடியும், டிரம்பும்…
5 பாகிஸ்தானியர்களுக்கு ஆயுள் தண்டனை Posted by நிலையவள் - September 20, 2019 ஹெரோயின் போதை பொருளை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை, தம் வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பாக 5 பாகிஸ்தானியர்களுக்கு…
சமுர்த்தி அதிகாரிகளின் ஆர்ப்பாட்டம் Posted by நிலையவள் - September 20, 2019 பாராளுமன்ற வீதி தியத உயன பகுதியில் இருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சமுர்த்தி அதிகாரிகளின் ஆர்ப்பாட்டம் காரணத்தால் இவ்வீதி மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.