வன்முறை அரசியலில் இருந்து தப்பிக்க ஆர்எஸ்எஸ், பாஜக மீது பழி போடுகிறார் திருமாவளவன்: அண்ணாமலை குற்றச்சாட்டு

Posted by - October 13, 2025
 வன்முறை அரசியலில் இருந்து தப்பிக்க ஆர்எஸ்எஸ், பாஜக மீது பழிபோடுகிறார் திருமாவளவன் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்…

திமுக ஆட்சிக்கு எதிரான ‘கவுன்ட்டவுன்’ தொடங்கிவிட்டது – மதுரையில் நயினார் நாகேந்திரன் தகவல்

Posted by - October 13, 2025
திமுக ஆட்சிக்கு எதிரான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரை கைத்தறி நகரில் பாஜக…

முதல்வர், நீதிபதி குறித்து அவதூறாக பதிவிட்ட திண்டுக்கல் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் கைது

Posted by - October 13, 2025
தமிழக முதல்வர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து முகநூலில் அவதூறாக கருத்துக்கள் தெரிவித்த திண்டுக்கல் தெற்கு மாவட்ட தமிழக…

மெக்சிக்கோவில் கனமழை, மண்சரிவு; 41 பேர் பலி; ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்

Posted by - October 13, 2025
மெக்சிக்கோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் குறைந்தது 41 பேர்…

அமெரிக்க – எகிப்திய ஜனாதிபதிபதிகள் தலைமையில் காசா அமைதி மாநாடு

Posted by - October 13, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோர் திங்கட்கிழமை ஷர்ம் எல்-ஷேக்கில் நடைபெறும்…

“இரத்தபோக்கை முடிவுக்கு கொண்டுவருவோம்”-கொழும்பில் பேரணி

Posted by - October 13, 2025
விபத்துகளால் ஒவ்வொரு நாளும் 6 பேர் உயிரிழப்பதுடன், ஏராளமானோர் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அங்கவீனர்களாகுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் செயற்படுவதால் ஊழல்வாதிகள் கலக்கமடைந்துள்ளார்கள்

Posted by - October 13, 2025
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தின் பிரகாரம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் ஊழல்வாதிகள் கலக்கமடைந்து அவர்…

வீடுகள் மட்டுமல்ல, எதிர்காலத்தை கட்டி எழுப்புவதும் எமது இலக்காகும் – இந்திய உயர்ஸ்தானிகர்

Posted by - October 13, 2025
வீடுகள் மட்டுமல்ல,  எதிர்காலத்தை கட்டி எழுப்புவதும் எமது இலக்காகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

திருகோணமலை – முத்து நகர் விவசாயிகள் 26 ஆவது நாளாக தொடர் போராட்டம்

Posted by - October 13, 2025
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களின் அபகரிக்கப்பட்ட விவசாயத்தை நிலத்தை மீளப் பெற்றுத்தரக் கோரிய தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நேற்றுடன் …

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாட் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு எவ்வாறேனும் நடவடிக்கை எடுக்கப்படும்!

Posted by - October 13, 2025
இந்த ஆண்டுக்குள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாட் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு எவ்வாறேனும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி…