வடமராட்சியில் 60 இலட்சம் பெறுமதியான 30 கிலே கேரள கஞ்சா மீட்பு Posted by கவிரதன் - August 26, 2016 வடமராட்சி பகுதியில் இருந்து கொடிகாமம் ஊடுhக வெளிமாவட்டத்திற்கு கடத்திச் செல்வதற்கான தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 60 இலட்சம் பெறுமதியான கேரள…
மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டும் செய்யலத்திட்டத்திற்கு முதலிடம் -அமைச்சர் டெனிஸ்வரன்- Posted by கவிரதன் - August 26, 2016 முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பில் நாளைய தினம் ஆரம்பிக்கவுள்ள நியூ பீனிக்ஸ் முல்லைத்தீவு மாற்றுத்திறனாளிகள் கணினி நிலையத்திற்கு ஒருதொகுதி கணினிகளுக்கான கதிரைகள்…
ஈரான் ரோந்துப் படகு மீது அமெரிக்க கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு Posted by தென்னவள் - August 26, 2016 அரபி பெருங்கடல் பகுதியில் ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவுக்கு இடையில் ஈரான் நாட்டின் அதிவிரைவு அதிரடிப்படை ரோந்துப் படகின்…
துருக்கி போலீஸ் தலைமையகம் அருகே குண்டுவெடிப்பு Posted by தென்னவள் - August 26, 2016 துருக்கியில் நாட்டில் உள்ள போலீஸ் தலைமையகம் அருகே இன்று நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 போலீஸ் அதிகாரிகள் பலியாகியுள்ளனர்.…
ஒலிம்பிக்கில் குறைந்த பதக்கங்கள் வென்றதால் வடகொரியா வீரர்களுக்கு நிலக்கரி சுரங்கத்தில் வேலை Posted by தென்னவள் - August 26, 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் குறைந்த எண்ணிக்கையிலான பதக்கங்களை வென்றதால் வடகொரியா விளையாட்டு வீரர்கள் இனி நிலக்கரி சுரங்க வேலைக்கு அனுப்பப்படுவார்கள்…
ஈராக்கில் ஐ.எஸ்.தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் பகுதி மீட்பு Posted by தென்னவள் - August 26, 2016 ஈராக்கின் 2-வது பெரிய நகரமாக மொசூல் திகழ்கிறது. இந்த நகரத்தையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் பிடியில்…
புற்றுநோய் பாதித்த 3 வயது சிறுவனுக்காக ரியோ வெள்ளி பதக்கத்தை ஏலம்விட்ட போலந்து வீரர் Posted by தென்னவள் - August 26, 2016 ரியோவில் வென்ற வெள்ளி பதக்கத்தை 3 வயது சிறுவனின் புற்றுநோய் சிகிச்சைக்காக ஏலம் விட்டு மக்களின் இதயத்தில் பதிந்த போலந்து…
தெருநாய்களைக் கொல்லும் கேரளா அரசின் முடிவுக்கு மேனகா காந்தி கடும் எதிர்ப்பு Posted by தென்னவள் - August 26, 2016 தெருநாய்களை விஷ ஊசி போட்டுக் கொல்லும் கேரள அரசின் முடிவுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா…
புவனேஸ்வரில் பயங்கரம்- மாணவரின் தாயாரை அடித்துக்கொன்ற ஆசிரியர் கைது Posted by தென்னவள் - August 26, 2016 தனது குழந்தையின் கல்வி முன்னேற்றம் தொடர்பாக பேச சென்ற பெண்ணை ஆசிரியர் அடித்துக் கொன்ற சம்பவம் புவனேஸ்வரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.…
லசந்த கொலையை நேரில் பார்த்த நபருக்கு சாட்சியமளிக்க முடியாத நிலை Posted by கவிரதன் - August 26, 2016 சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலையை நேரில் பார்த்த நபர் சாட்சியமளிக்கும் மனநிலையில் இல்லை என சட்ட…