யாழ்.பல்கலையில் மாவீரர் நினைவேந்தல் (படங்கள் இணைப்பு)

Posted by - November 25, 2016
மாவீரர் நாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், மாவீரர்களை நினைவு கூறும் வகையில் மரங்களும் நாட்டப்பட்டது. சர்வதேச…

மாவீரர் நாளினை முன்னிட்டு கிளிநொச்சியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானம் (படங்கள் இணைப்பு)

Posted by - November 25, 2016
கிளிநொச்சியில் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை சிரமதானம் செய்யும் பணிகளில் பொது மக்கள் இன்று வெள்ளிக்கிழமை மிக மும்முரமாக…

மாவீரர் நாள் மற்றும் தலைவரின் பிறந்தநாள் தொடர்பில் யாழ்.பல்கலையில் துண்டுப்பிரசுரம்

Posted by - November 25, 2016
யாழ்.பல்கலைக்கழத்திற்கு தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளுக்கும், மாவீரர் நினைவேந்தலுக்குமான சுவரெட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் உள்ள கலைப்பீடம்,…

சென்னையில் புதிய 500 ரூபாய் புழக்கத்துக்கு வந்தது

Posted by - November 25, 2016
சென்னையில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளது. இது பொதுமக்கள், வியாபாரிகளுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.சென்னையில் புதிய…

2 நாட்களில் கிருஷ்ணா தண்ணீர் கூடுதலாக திறக்கப்படும்: ஆந்திர அதிகாரி

Posted by - November 25, 2016
கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2 நாட்களில் கூடுதல் தண்ணீர் திறப்பதாக ஆந்திர பொதுப் பணித்துறை அதிகாரிகள் உறுதி அளித்து…

சென்னை விமான நிலையத்தில் ரூபாய் நோட்டுகளை மாற்ற சிறப்பு கவுண்டர்கள்

Posted by - November 25, 2016
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு வருகை பகுதியில் பணத்தை மாற்றுவதற்காக வங்கிகள் சார்பில் 6 புதிய…

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலில் பலி எண்ணிக்கை 100-ஆக உயர்வு

Posted by - November 25, 2016
ஈராக்கில் யாத்ரீகர்கள் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 100-ஆக உயர்ந்துள்ளது.

கொலம்பியா அரசு – போராளிகள் இடையே புதிய சமாதான உடன்படிக்கை கையொப்பமானது

Posted by - November 25, 2016
உலகில் மிக நீண்ட விடுதலைப் போராட்டமாக அறியப்பட்ட கொலம்பியாவின் ‘பார்க்’ அமைப்பின் ஆயுதப் போராட்டத்துக்கு முடிவுகட்டும் வகையில் அரசுக்கும் போராட்டக்…

பிரான்ஸ்: தொண்டு இல்லத்தில் மர்மநபர் தாக்குதல் – பெண் பலி

Posted by - November 25, 2016
பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள தொண்டு இல்லத்திற்குள் புகுந்த மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அங்கு பணியாற்றும் பெண் சேவகி உயிரிழந்தார்.பிரான்ஸ்…