இழுப்பறைக்கு கீழ் மாட்டிக்கொண்ட தனது இரட்டை சகோதரனை காப்பாற்றிய 2வயது சிறுவன் Posted by தென்னவள் - January 5, 2017 அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தில் 2 வயதான இரட்டையர்கள் தங்களது பெற்றோருடன் வசித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு வீட்டில்…
அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் அவை சபாநாயகராக பால் ரியான் மீண்டும் தேர்வு Posted by தென்னவள் - January 5, 2017 அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவைக்கான சபாநாயகராக பால் ரியான் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் வெள்ளப்பெருக்கு: 23 ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றம் Posted by தென்னவள் - January 5, 2017 மலேசியா நாட்டில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை தொடர்ந்து, வீடுகளில் இருந்து 23 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நியூயார்க் நகரில் பயணிகள் ரெயில் தடம் புரண்டது விபத்து: 100 பேர் காயம் Posted by தென்னவள் - January 5, 2017 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பயணிகள் ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.அமெரிக்காவின் நியூயார்க்…
நவாஸ் ஷெரீப் மீதான ‘பனாமா ஊழல்’ வழக்கில் தினமும் விசாரணை Posted by தென்னவள் - January 5, 2017 பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான ‘பனாமா ஊழல்’ வழக்கில், தினந்தோறும் விசாரணை நடத்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு நேற்று முடிவு…
2017 பட்டியல் வெளியீடு தமிழகத்தில் 5.92 கோடி வாக்காளர்கள் Posted by தென்னவள் - January 5, 2017 தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:2017-ன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நாளை முதல் 19ம் தேதி வரை சென்னையில் புத்தக கண்காட்சி Posted by தென்னவள் - January 5, 2017 தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் காந்தி கண்ணதாசன் கூறியதாவது: பபாசியின் சார்பில் இந்த ஆண்டு…
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை முடிவடைந்தது Posted by தென்னவள் - January 5, 2017 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்து விட்டதாக வானிலை ஆய்வுமையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. மேலும், இயல்பான அளவை விட 62…
மீனவர்களுக்கு நவீன ஆழ்கடல் மீன்பிடி பயிற்சி வகுப்பு Posted by தென்னவள் - January 5, 2017 புதிய தொழில்நுட்பத்தில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு நவீன ஆழ்கடல் மீன்பிடி பயிற்சி வகுப்புகள் சென்னையில் 13-ந் தேதி வரை நடக்கிறது.
சேகர்ரெட்டி வழக்கில் வங்கி உயர் அதிகாரிகள் யாரையும் கைது செய்யவில்லையே? நீதிபதி Posted by தென்னவள் - January 5, 2017 சேகர்ரெட்டி வழக்கில் வங்கி உயர் அதிகாரிகள் யாரையும் இதுவரை கைது செய்யவில்லையே என்று சிறப்பு கோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பி…