வறட்சிக்கு முப்படையினர் மூலம் நிவாரணப் பணிகள் – மைத்திரி!

Posted by - January 14, 2017
நாட்டில் தற்போது வறட்சி நிலவிவரும் நிலையில் முப்படையினர் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவார்கள் என ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நீதி மறுக்கப்பட்டதால் வெதும்பும் ரவிராஜ் குடும்பத்தினர்

Posted by - January 14, 2017
கடந்த ஆண்டு நத்தார் தின வாரஇறுதி நாள் காலையில் பிரவீனா ரவிராஜ் பத்திரிகைகளைப் பார்த்த போது ‘குற்றம் சாட்டப்பட்ட அனைவரும்…

வறட்சி காரணமாக 150 பில்லியன் ரூபா மேலதிக செலவு

Posted by - January 14, 2017
காணப்படுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக அரசாங்கத்திற்கு 150 பில்லியன் ரூபா மேலதிக செலவுகள் ஏற்பட்டுள்ளதாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சக்தி…

வறட்சி நிலமை குறித்து பேச சுகாதார துறை கூடுகிறது

Posted by - January 14, 2017
எதிர்வரும் தினங்களில் வறட்சி நிலையை எதிர்கொள்வதற்கு சுகாதார துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் ஏமாற்றி விட்டது!

Posted by - January 14, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை முன்வைத்தே வாக்குகேட்டது. ஆனால் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்த…

சமுர்த்தி பயன்பாட்டாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க திட்டம்

Posted by - January 14, 2017
எதிர்காலத்தில் சமுர்த்தி பயன்பாட்டாளர்களுக்கு சூரிய சக்தி மூலம் இலவசமாக மின்சாரம் வழங்கும் வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக சமூக…

மஹிந்த, சஷி வீரவன்சவை கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார்

Posted by - January 14, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொடர்பு கொண்டதாக சிங்கள ஊடகம்…

கோத்தபாயவை அரசியலுக்கு கொண்டுவரும் முயற்சியில் அமைச்சர்கள்!

Posted by - January 14, 2017
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக செயற்பாட்டு அரசியலில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்திலிருந்து விலகி தனியாக ஆட்சி அமைக்க வேண்டிய அவசியமில்லை

Posted by - January 14, 2017
அரசாங்கத்திலிருந்து விலகி தனியாக ஆட்சி அமைக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர்களை நேற்று…

தென்கொரிய அதிபர் ஊழல் வழக்கு: சாம்சங் நிறுவன தலைவரிடம் 22 மணி நேரம் விசாரணை

Posted by - January 14, 2017
தென்கொரிய அதிபர் ஊழல் வழக்கு தொடர்பாக சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீயை வரவழைத்து அந்த நாட்டின் அரசு வக்கீல்கள் விசாரணை…