சசி வீரவங்சவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க முடிவு

Posted by - February 8, 2017
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவங்ச தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு பிரதம நீதவான்…

சமீர சேனாரத்னவின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் – 3 பொலிஸ் குழுக்கள் விசாரணை

Posted by - February 8, 2017
மாலபே சயிடம் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் சமீர சேனாரத்னவின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம்…

பன்னீர் செல்வத்தின் பேட்டிக்கு பின்னால் திமுக சதி – தம்பிதுரை குற்றச்சாட்டு

Posted by - February 8, 2017
முதல்வர் பன்னீர் செல்வத்தின் பேட்டிக்கு பின்னால் திமுக உள்ளது என்று மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை…

நாங்கள் ஏன் நிர்பந்தப்படுத்த வேண்டும் – பன்னீர் செல்வம் குற்றச்சாட்டுக்கு சசிகலா மறுப்பு

Posted by - February 8, 2017
முதல்வர் பன்னீர் செல்வத்தின் பேட்டியை தொடர்ந்து அதற்கு பதிலளிக்கும் விதமாக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை…

ஸ்டாலினை பார்த்து சிரித்தது ஒரு குற்றமா? – பன்னீர் செல்வம் கேள்வி

Posted by - February 8, 2017
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எதிராக முதல்வர் பன்னீர் செல்வம் முதலமைச்சர் பன்னீர் செல்வம் அதிரடியாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார்.…

ஜெயலலிதா கொடுத்த பதவியிலிருந்து என்னை யாரும் நீக்க முடியாது – பன்னீர்செல்வம்

Posted by - February 8, 2017
சென்னை மெரினாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பன்னீர் செல்வம் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மீதும், கட்சியின் சில அமைச்சர்கள்…

கர்ப்பிணி கொலை: இன்று அணிவகுப்பு

Posted by - February 8, 2017
ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் 7 மாதக் கர்ப்பிணி, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும்,…

அரசியலில் இலங்கை ‘புலி’ – அமெரிக்கா

Posted by - February 8, 2017
அடுத்த அரசியல் புலியாக வரும் வல்லமை இலங்கைக்கு உள்ளதென, ​ஐக்கிய அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தில் பொது இராஜதந்திரம்…

‘ஜெனீவா அழுத்தங்களை சமாளிப்பதற்கே புலி நாடகம்’ – சிறிதரன்

Posted by - February 8, 2017
‘தமிழ் மக்களை, அரசாங்கம் தொடர்ந்தும் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வைத்திருப்பதற்கு முயற்சிக்கிறதா” என்று கேள்வியெழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, “ஜெனீவாவில் ஏற்படும்…