பணித்தடை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நியாயம் கோரி ஆசிரியர்கள் போராட்டம்

Posted by - February 14, 2017
வடமாகாண கல்வி அமைச்சினால் பணித்தடை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நியாயம் கோரி, ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. வடமாகாண கல்வி அமைச்சுக்கு முன்பாக…

கேப்பாபுலவு – புலவுகுடியிருப்பு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கடிதம்

Posted by - February 14, 2017
கேப்பாபுலவு – புலவுகுடியிருப்பு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, வடமாகாண சபையினால் ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் மற்றும் வடமாகாண ஆளுனர்…

அரசாங்கம் தேர்தல்களுக்கு அஞ்சுகிறது – மகிந்த

Posted by - February 14, 2017
அரசாங்கம் தேர்தல்களுக்கு அஞ்சுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் நலன்…

நட்டமடையும் அரச நிறுவனங்களுக்கு முன்னாள் அரசாங்கமே பொறுப்பு – ரவி

Posted by - February 14, 2017
நட்டமடையும் அரச நிறுவனங்களுக்கு முன்னாள் அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை…

சந்தையில் மீண்டும் அரிசி தட்டுப்பாடு

Posted by - February 14, 2017
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயித்துள்ளதை தொடர்ந்து சந்தையில் மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நெல் ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாட்டு…

கண் லென்ஸ்களுக்கான விலை குறைப்பு

Posted by - February 14, 2017
கண் லென்ஸ்களுக்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிக்கையை உடனடியாக அச்சிட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அதிகாரிகளுக்கு ஆலோசனை…

காவற்துறை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு

Posted by - February 14, 2017
காலி – நாகொட காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் 37 வயதுடைய நபரொருவர் காவற்துறையினர் தாக்கிய காரணத்தால் உயிரிழந்துள்ளதாக அவரின்…

சுமந்திரன் கொலை முயற்சி – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - February 14, 2017
சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தமை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொலை செய்யச்சதித்திட்டம் தீட்டியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும்…

மீண்டும் எட்டிப்பார்க்கும் யுத்த தேவதை!

Posted by - February 13, 2017
சிறிலங்காவின் அதிபராகப் பதவி வகித்தவரும் தற்போது தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிக்கா குமாரதுங்கவுடனான அண்மைய நேர்காணல்…

தவறிழைக்கும் அரச ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Posted by - February 13, 2017
தவறிழைக்கும் அரச ஊழியர்களுக்கு எதிராக தமது குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.