விசேட பூஜைகளை நடத்த ஜனாதிபதி அறிவுறுத்தல்

Posted by - December 20, 2016
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல்வாரத்தில் நாடு முழுவதும் உள்ள மதஸ்தலங்களில் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் விசேட பூஜைகளை நிகழ்த்துமாறு ஜனாதிபதி…

தீவகப் பகுதிகளிலுள்ள மக்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீரமானம்

Posted by - December 20, 2016
நாட்டில் அபிவிருத்தி அடையாத மற்றும் வடக்கில் தீவகப் பகுதிகளிலுள்ள மக்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 115 மில்லியன்…

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்படும்- வாசுதேவ நாணயக்கார

Posted by - December 20, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார…

ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம் இரண்டரை மணித்தியாலங்கள் விசாரணை

Posted by - December 20, 2016
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம் இரண்டரை மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஜகத் ஜயசூரியவிடம் குற்ற விசாரணைப் பிரிவினர்…

காந்தி சிலை அமைக்கப்படும் செயற்பாடு தொடர்பில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கண்டனம்

Posted by - December 20, 2016
முல்லைத்தீவு நகரில், பிரதேச சபையின் அனுமதியில்லாமல் காந்தி சிலை அமைக்கப்படும் செயற்பாடு தொடர்பில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா…

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது-ரூபவதி கேதீஸ்வரன்

Posted by - December 20, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் மூவாயிரத்து 270 மில்;லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி…

கிளிநொச்சி மாணவி ஒருவரால் சிவநகர் சனசமூக நிலையத்திற்கு நூல்கள் அன்பளிப்பு.

Posted by - December 20, 2016
கரைச்சி சிவநகர் சனசமூக நிலையத்தின் நூலகத்திற்கு, கொழும்பு கொள்ளுப்பிட்டி மெதடிஸ் கல்லூரியில் உயர்தரம் கற்கும் மாணவி நிருத்திகா சிறிதரன் தனது…

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

Posted by - December 20, 2016
சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம், அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும், பிரான்ஸ் கிளையின்…

கிளிநொச்சயில் தொழிற்பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த பயனாளிகளுக்கு, தொழிலுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது(படங்கள்)

Posted by - December 20, 2016
கிளிநொச்சி மாவட்ட சமூகசேவைகள் திணைக்களம் ஊடாக தொழிற்பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த பயனாளிகளுக்கு, தொழிலுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு…

நுவரெலியா எல்ஜீன் தோட்டப்பகுதியில், தனியார் நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்படவுள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - December 20, 2016
நுவரெலியா ஹட்டன் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ஜீன் தோட்டப்பகுதியில் தனியார் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்தை மக்களுக்கு…