லஷ்கர்-இ-தொய்பா மாணவர் பிரிவை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா

Posted by - December 29, 2016
லஷ்கர்-இ-தொய்பாவின் மாணவர் பிரிவான அல் முகமதியாவை தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இஸ்ரேலுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்: பாலஸ்தீன அதிபர்

Posted by - December 29, 2016
தங்கள் நாட்டு பகுதிகளில் குடியேற்றங்களை தடுத்து நிறுத்தினால் இஸ்ரேலுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பாலஸ்தீன அதிபர் முஹ்மத் அப்பாஸ்…

வார்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக அரசுக்கு மத்திய குழு பாராட்டு

Posted by - December 29, 2016
தமிழக அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் வார்தா புயலில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக மத்திய குழுவினர் பாராட்டினர்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல்: எம்.பி.யின் கணவர் மீது தாக்குதல்

Posted by - December 29, 2016
அதிமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை ஏற்பட்ட மோதலில் எம்.பி.யின் கணவர் தாக்கப்பட்டார். இதனால், அதிமுக அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில்…

‘அனைத்துலக பத்திரிகை சுதந்திர விருது’ பெற்ற மாலினி சுப்ரமணியன்!

Posted by - December 29, 2016
ஒவ்வொரு ஆண்டும்  உலகெங்கும் நெருக்கடியான சூழ்நிலையில் தைரியமாக   துணிச்சலாகப்  பணிபுரியும் பத்திரிகையாளர்களைத் தேர்ந்தெடுத்து கவுரவித்து

ஐ.நா.வை மீறும் இஸ்ரேல்

Posted by - December 28, 2016
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையினது எச்சரிப்பையும் மீறி, இஸ்ரேல், கிழக்கு ஜெருசலேமில் புதிய குடியேற்றங்களை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஜெருசலேம்…

டக்ளஸ் கோரிக்கை

Posted by - December 28, 2016
மயிலிட்டி உள்ளிட்ட வடக்கு, கிழக்கில் விடுவிக்கப்படாதுள்ள பொதுமக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்…

முஸ்லிம் மக்கள் புறக்கணிப்பு – விக்னேஸ்வரன் மறுப்பு

Posted by - December 28, 2016
வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தினால் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மறுத்துள்ளார். ஊடக அறிக்கை…