9 ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் 6 மணிவரை அழைப்பினை ஏற்படுத்த வேண்டாம்

Posted by - January 6, 2017
பொலிஸ் அவசர தொடர்பாடல் தொலைபேசி எண் (119) இரண்டு மணித்தியாலங்களுக்கு செயற்படாது என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டு மக்களை மட்டுமல்ல சீனாவையும் அரசாங்கம் ஏமாற்றியுள்ளது

Posted by - January 6, 2017
அரசாங்கம் நாட்டு மக்களை மாத்திரமல்லாது சீன அரசாங்கத்தையும் ஏமாற்றியுள்ளதாகவும் அதேபோல் சர்வதேசத்தையும் ஏமாற்றியுள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச…

பேஸ்புக் பயனாளருக்கு கம்மன்பிலவின் வேண்டுகோள்!

Posted by - January 6, 2017
இலங்கையில் உள்ள பேஸ்புக் பயனர்கள் தங்கள் சுயவிபர படத்திற்கு(profilepicture) பதிலாக கறுப்புக் கொடியின் படத்தை சுயவிவர படமாக மாற்றிக்கொள்ளுமாறுபிவித்துரு ஹெல…

ஊடகவியலாளர் கேள்விகளுக்கு பதிலளிக்காது வெளியேறிச் சென்ற அமைச்சர்கள்!

Posted by - January 6, 2017
நிதி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர்கள் இருவரும் இடை நடுவே…

மீண்டும் கலப்பு நீதிமன்றத்தையே செயிட் அல் ஹூசைன் வலியுறுத்தியுள்ளார்!

Posted by - January 6, 2017
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளைக்

பிலிப்பைன்சில் சிறைத் தகர்ப்பு :158 கைதிகள் தப்பி ஓட்டம்

Posted by - January 6, 2017
பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறையிலிருந்து 158 கைதிகள் தப்பி ஓடினர், அவர்களில் 34 பேரை போலீசார் தேடிப் பிடித்து மீண்டும் சிறையிலடைத்தனர்.

சிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நகரில் வெடிகுண்டு தாக்குதல்

Posted by - January 6, 2017
சிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஜப்லே நகரில் நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

தொழிலதிபர்களிடம் லட்சக்கணக்கில் பரிசு பொருட்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் 2-ம் கட்ட விசாரணை

Posted by - January 6, 2017
தொழிலதிபர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பரிசுப் பொருட்கள் பெற்ற விவகாரத்தில் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நேதன்யாகுவிடம் இரண்டாவது முறையாக விசாரணை…