இன்று முதல் 08 மணித்தியாலங்கள் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் Posted by தென்னவள் - January 6, 2017 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் திருத்தப் பணிகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட உள்ளன.
பின்தங்கிய பாடசாலைகளுக்கு இலவச மதிய போசனம் Posted by தென்னவள் - January 6, 2017 பின்தங்கிய மாவட்டங்களில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு இலவச மதிய போசனத்திற்காகவும், பசும்பால் வழங்குவதற்கும் 5,185 மில்லியன் ரூபா நிதி கல்வி அமைச்சின்…
குடிநீர் வேலைத்திட்டங்களுக்காக 300 பில்லியன் ரூபா முதலீடு Posted by தென்னவள் - January 6, 2017 இந்த ஆண்டிற்குள் குடிநீர் வேலைத்திட்டங்களுக்காக 300 பில்லியன் ரூபா முதலீடு செய்வதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்…
செரமிக் சந்தியில் இருந்து காலி முகத்திடல் வரையான பாதைக்கு பூட்டு Posted by தென்னவள் - January 6, 2017 கொழும்பு செரமிக் சந்தியில் இருந்து காலி முகத்திடல் வரையான பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
வெலே சுதாவின் தாய் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது Posted by தென்னவள் - January 6, 2017 மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சமன்த குமார எனப்படும் வெலே சுதாவின் தாயும் உறவுக்கார சகோதரர் ஒருவரும் ஹெரோய்ன் போதைப் பொருளுடன்…
ஜிஎஸ்பி பிளஸ் அடுத்த வாரம் கிடைக்கும் Posted by தென்னவள் - January 6, 2017 நாட்டின் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி துறையில் சிறந்த திருப்புமுனையாக அமையும் விதத்தில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை அடுத்த வாரம் நிரந்தரமாக…
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 17ஆவது நினைவுதினம்! Posted by தென்னவள் - January 6, 2017 மாமனிதர் குமார் பொண்ணம்பலத்தின் 17வது நினைவு தினம் நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் த.தே.ம.மு அலுவலகத்தில் நடைபெற்றது.
முகப்புத்தகத்தில் கறுப்புக் கொடியின் படத்தை சுயவிவர படமாக மாற்றிக்கொள்ளுங்கள்! Posted by தென்னவள் - January 6, 2017 இலங்கையில் உள்ள முகப்புத்தக (பேஸ்புக்) பயனர்கள் தங்கள் சுயவிபர படத்திற்கு(profilepicture) பதிலாக கறுப்புக் கொடியின் படத்தை சுயவிவர படமாக மாற்றிக்கொள்ளுமாறுபிவித்துரு…
மகரகம வைத்திசாலை வைத்தியர்கள் 14 பேர் ஒரே நேரத்தில் வௌிநாடு சென்றமை தொடர்பில் விசாரணைகள் Posted by தென்னவள் - January 6, 2017 மகரகம வைத்திசாலை வைத்தியர்கள் 14 பேர் ஒரே நேரத்தில் வௌிநாடு சென்றமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம்,…
எழுக தமிழ் எழுச்சிப் பேரணி – மட்டக்களப்பில் எதிர்வரும் 21ஆம் திகதி Posted by தென்னவள் - January 6, 2017 “ஜெனிவாவில் எதிர்வரும் பங்குனி மாதம் நடைபெற இருக்கும் மனித உரிமைகள் பேரவையில் நமது பிரச்சினைகளில் காட்டப்படுகின்ற அக்கறை நீர்த்துப் போகாமலும்…