பத்தேகம பிரதேச சபை உப தலைவர் மீது கொடூர தாக்குதல் Posted by நிலையவள் - October 25, 2025 பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் சமன் சி லியனகே கொடூர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று…
தொடாங்கொடையில் விபத்து: இளைஞன் பலி Posted by நிலையவள் - October 25, 2025 தொடாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலபட – புஹாபுகொட வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மலபட சந்தியில்…
யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது Posted by நிலையவள் - October 25, 2025 கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், ‘யாழ்தேவி’ ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால்…
நல்லூர் பிரதேச செயலகம் பெற்றுக்கொண்ட இரண்டு உயரிய விருதுகள் Posted by தென்னவள் - October 25, 2025 யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகம் Presidential Environmental Awards – 2025 இன் சிறந்த அரச அலுவலகத்திற்காக Merit Award…
அடுத்து இலக்கு வைக்கப்படும் தமிழர் Posted by தென்னவள் - October 25, 2025 படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் நெருங்கிய நண்பரான கணேஷ் என்பவர் அடுத்து கொலை செய்யப்படவுள்ளார்…
விளம்பர ஜாம்பவன் பியூஷ் பாண்டே காலமானார்! Posted by தென்னவள் - October 25, 2025 விளம்பர ஜாம்பவன் பியூஷ் பாண்டே ஒக்டோபர் 23 ஆம் திகதி காலமானார். விளம்பர ஜாம்பவன் பியூஷ் பாண்டே 2016ஆம் ஆண்டில்…
யாழ். கந்தரோடையில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் Posted by தென்னவள் - October 25, 2025 சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் Posted by தென்னவள் - October 25, 2025 நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ தெரிவித்துள்ளார்.
கோப்பாய் சந்தியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ! Posted by தென்னவள் - October 25, 2025 கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமத்ரா தீவில் அதிகரிக்கும் நிலநடுக்கங்கள் ; சுனாமி விழிப்புணர்வு குறித்த ஒத்திகை பயிற்சி நவம்பர் 5 ஆம் திகதி! Posted by தென்னவள் - October 25, 2025 சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக அதிகளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால், நாடளாவிய ரீதியில் பொதுமக்களுக்கு சுனாமி விழிப்புணர்வு குறித்த…