கந்தக அமிலம் தொட்டிகளுக்கு தீயிட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் Posted by தென்னவள் - October 23, 2016 ஈராக் நாட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கந்தக அமிலம் சேமித்து வைக்கப்பட்டிருந்த தொட்டிகளை தீயிட்டு எரித்தால் 500-க்கும் அதிகமான…
மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 1503 ஆண்டு சிறை தண்டனை Posted by தென்னவள் - October 23, 2016 அமெரிக்காவில் பெற்றமகள் என்றும் பாராமல் இளம்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 1503 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் ஊடுருவ முயன்ற 2,400 பேர் மீட்பு Posted by தென்னவள் - October 23, 2016 ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ரப்பர் படகுகள் மூலம் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் ஊடுருவ முயன்ற 2,400 பேரை இத்தாலிய…
ஹைதி நாட்டில் சிறையை உடைத்து 170 கைதிகள் தப்பி ஓட்டம் Posted by தென்னவள் - October 23, 2016 ஹைதி நாட்டில் சிறையை உடைத்து 170 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.வட அமெரிக்காவில் அட்லாண்டிக் கடலில் உள்ள மிக சிறிய தீவு…
முன்னணி 8 வீராங்கனைகள் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி Posted by தென்னவள் - October 23, 2016 முன்னணி 8 வீராங்கனைகள் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்குகிறது.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் அமைச்சரவை கூட்டம் Posted by தென்னவள் - October 23, 2016 தமிழக அமைச்சரவை கூட்டம் கடந்த 19-ந் தேதியன்று நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் கூடியது. அந்த கூட்டத்தில்…
25 ஆண்டுகளாக சிறையில் தவிக்கிறேன்- நளினி Posted by தென்னவள் - October 23, 2016 வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி மீண்டும் தேசிய பெண்கள் ஆணையத்துக்கு சிறை கண்காணிப்பாளர் மூலம் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
கருத்தோவியர் அஸ்வினின் பூதவுடல் நல்லடக்கம் Posted by தென்னவள் - October 23, 2016 ஊடகவியலாளர் பற்றிக் அல்பேட் அஸ்வின் சுதர்சனின் பூதவுடல்நேற்று (22) அவரது சொந்த ஊரான மாதகலுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி நிகழ்வுகள்…
பல்கலைக்கழக மாணவன் படுகொலை ஆராய அனைத்துக்கட்சிக் கூட்டம்- ரெலோ Posted by தென்னவள் - October 23, 2016 பல்கலைக்கழக மாணவன் படுகொலை ஆராய அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு ரெலோ அழைப்பு 23.10.16.ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்பல்கலைக்கழக மாணவன் படுகொலையை…
விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபகரமாக பலி Posted by தென்னவள் - October 23, 2016 மட்டக்களப்பு –வாழைச்சேனை பிரதான வீதியில் சத்துருக்கொண்டானில் நேற்று (22) இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.