கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: ரொஷான் கும்பலின் தாக்குதலில் சூட்டி உக்குவா’ மற்றும் கூட்டாளிகள் பலி
மட்டக்குளியில் நேற்று (23) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் போதைவஸ்து விற்பனை தொடர்பில் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

