மக்களை பலவந்தமாக அனுப்பி கேடயமாக பயன்படுத்துகிறது ஐ.எஸ்- ஐ.நா. தகவல்

Posted by - November 2, 2016
ஈராக்கின் மொசூல் நகருக்கு மக்களை பலவந்தமாக அனுப்பி அவர்களை தற்காப்பு கேடயமாக ஐ.எஸ் அமைப்பு பயன்படுத்துவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.ஈராக் நாட்டில்…

எல்லையில் அத்துமீறலா? இந்திய துணைத்தூதரிடம் பாகிஸ்தான் கண்டனம்

Posted by - November 2, 2016
எல்லையில் அத்துமீறல் தொடர்பாக இந்திய துணைத்தூதரை பாகிஸ்தான் அழைத்து கண்டனம் பதிவு செய்துள்ளது.காஷ்மீரில் எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி…

பெண் பாதிரியார்கள் மீதான தடையில் என்றைக்கும் சமரசம் இல்லை- போப் பிரான்சிஸ்

Posted by - November 2, 2016
பெண் பாதிரியார்கள் மீதான தடையில் என்றைக்கும் சமரசம் இல்லை, அதனை முழுமையாக ஏற்கிறேன் என்று போப் பிரான்சிஸ் உறுதியாக தெரிவித்துள்ளார்.ஸ்வீடன்…

மவுலிவாக்கத்தில் ஆபத்தான 11 மாடி கட்டிடம் இன்று வெடிவைத்து தகர்க்கப்படுகிறது

Posted by - November 2, 2016
சென்னை மவுலிவாக்கத்தில் ஆபத்தான 11 மாடி கட்டிடம் இன்று வெடிவைத்து தகர்க்கப்பட இருக்கிறது. 10 வினாடிகளில் அந்த கட்டிடம் தரைமட்டமாகும்.சென்னை…

தமிழக அரசு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - November 2, 2016
தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக பீடு நடை போட தமிழக அரசு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று…

வேட்பாளர்களின் கல்வித்தகுதியை அறிய வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது

Posted by - November 2, 2016
வேட்பாளர்களின் கல்வித்தகுதியை தெரிந்து கொள்வது வாக்காளர்களின் அடிப்படை உரிமை. வேட்பாளர்கள் தவறான தகவல் அளித்தால் அவர்களின் வேட்புமனுவை நிராகரிக்கலாம் என்று…

மக்கள் நலக்கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை- வைகோ

Posted by - November 2, 2016
மக்கள் நலக்கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று வைகோ கூறினார்.ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ மதுரை செல்லும் வழியில் சென்னை…

ஜெயலலிதாவுக்கு உடற்பயிற்சி மூலம் பிசியோதெரபி சிகிச்சை

Posted by - November 2, 2016
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவருக்கு உடற்பயிற்சி மூலம்…

மரணித்தவர்களின் நினைவாக மரங்களை நடுகை செய்வது எமது பண்பாட்டு உரிமை!

Posted by - November 2, 2016
மரங்களை நடுகை செய்வது சூழலியல் நோக்கில் ஓர் அறிவார்ந்த செயற்பாடு. அதேசமயம் தழிழ்ப் பண்பாட்டில் மரங்களை நடுகை செய்வது ஒரு…

மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்பட்டால் மாத்திரமே ஜிஎஸ்பி வரிச்சலுகை!

Posted by - November 2, 2016
மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் மாத்திரமே, சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம்…