மன்னார் வளைகுடா பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதியில்! Posted by தென்னவள் - November 2, 2016 தமிழகம்- பாம்பன் மன்னார்வளைகுடா கடல்பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
கிளாரி கிளின்டன் வெற்றிபெறவேண்டுமென 1008 தேங்காய் உடைக்கப்போகிறார் சிவாஜிலிங்கம்! Posted by தென்னவள் - November 2, 2016 எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடவுள்ள கிளாரி கினின்டன் வெற்றிபெறவேண்டுமென கோரி நல்லூர்…
காணிகளை மீட்டுத்தருமாறு சத்தியாக்கிரக போராட்டம்! Posted by தென்னவள் - November 2, 2016 மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நாவலடிக்கிராம மக்கள் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமது காணிகளை மீட்டுத் தருமாறு…
மகிந்தராஜபக்ஷவின் புதிய கட்சியின் தலைவர் பீரிஸ்! Posted by தென்னவள் - November 2, 2016 சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவினால் புதிய கட்சி, புதிய சின்னம் மற்றும் அதன் தலைவர் ஆகியன தேர்தல் ஆணையாளருக்கு…
கொலை குற்றச்சாட்டு உறுதியானதா..? Posted by தென்னவள் - November 2, 2016 தேசிய சுதந்திர முன்னணி இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
மஹிந்தவின் புதிய பிரவேசம்! ஐ.தே.க உறுப்பினர்கள் ஆதரவு!! Posted by தென்னவள் - November 2, 2016 ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதிய அரசியல் சக்திக்கு ஆதரவு…
எட்டு மாதங்களில் சித்திரவதைகள் தொடர்பில் 208 முறைப்பாடுகள்!! Posted by தென்னவள் - November 2, 2016 இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சித்திரவதைகள் தொடர்பில் 208 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் விபத்து: 14 பேர் பலி Posted by தென்னவள் - November 2, 2016 பாகிஸ்தானில், பழைய கப்பல் உடைக்கும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி, 14 பேர் உயிரிழந்தனர்.
ஆப்பிள் ஐபோனுக்காக பெயரை மாற்றிக்கொண்ட இளைஞர் Posted by தென்னவள் - November 2, 2016 ஆப்பிள் ஐபோனுக்காக இளைஞர் ஒருவர் பெயரை மாற்றிக்கொண்ட சம்பவம் உக்ரைன் நாட்டில் நிகழ்ந்துள்ளது.
மக்களை பலவந்தமாக அனுப்பி கேடயமாக பயன்படுத்துகிறது ஐ.எஸ்- ஐ.நா. தகவல் Posted by தென்னவள் - November 2, 2016 ஈராக்கின் மொசூல் நகருக்கு மக்களை பலவந்தமாக அனுப்பி அவர்களை தற்காப்பு கேடயமாக ஐ.எஸ் அமைப்பு பயன்படுத்துவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.ஈராக் நாட்டில்…