ஹிலாரியின் மின்னஞ்சல்களில் குற்றங்களுக்கான சாட்சியங்கள் இல்லை – எப்.பி.ஐ

Posted by - November 7, 2016
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிங்டனின் மின்னஞ்சல்களில் எவ்வித குற்றங்களுக்கான சாட்சியங்களையும் கண்டறியவில்லை என்று அமெரிக்க புலனாய்வு மற்றும் பாதுகாப்பு…

இலங்கையின் கொலைகள் மற்றும் சித்திரவதைககள் தொடர்பில் உரிய விசாரணைகள் வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை

Posted by - November 7, 2016
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் மற்றும் சித்திரவதைககள் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகம்…

கோப் அறிக்கை- சுதந்திரக் கட்சி நிபுணர்களை கொண்டு ஆராய்கிறது

Posted by - November 7, 2016
மத்திய வங்கியின் முறிவிற்பனை தொடர்பான கோப் அறிக்கை குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, நிபுணர்களை கொண்டு ஆராய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. அமைச்சர் ஜோன்…

விமல் வீரவன்சவிடம் இன்றும் விசாரணை

Posted by - November 7, 2016
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நிதிமோசடி தடுப்பு காவல்துறை பிரிவில் முன்னிலையானார். இன்று காலை…

தங்கநகை கொள்ளை – காவல்துறையின் அதிகாரி ஒருவர் கைது

Posted by - November 7, 2016
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொழும்பு புறக்கோட்டையில் இடம்பெற்ற தங்கநகை கொள்ளை சம்பவம் தொடர்பில் காவல்துறையின் அதிகாரி ஒருவர் உட்பட்ட…

பாகிஸ்தான் இராணுவ தளபதியை தேர்தலில் ஈடுபடுமாறு வலியுறுத்தல்

Posted by - November 7, 2016
பாகிஸ்தான் இராணுவ தளபதி ரஹீல் ஷெரீபை தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தி பாகிஸ்தானில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும்…

வெடிபொருட்களுடன் மீனவர்கள் கைது

Posted by - November 7, 2016
மன்னார் – சவுத்பார் பிரதேச கடற்பகுதியில் சட்டவிரோதமாக முறையில் வெடிப்பொருட்கள் சிலவற்றை வைத்திருந்த 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது…

கொள்ளையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் கைது

Posted by - November 7, 2016
கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காவல்துறை உப பரிசோதகர் ஒருவர் உட்பட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். களனி குற்றத்தடுப்பு பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல்…

ஊழல்தாரர்களுக்கு எதிராக நடவடிக்கை – ஒன்றிணைந்த எதிர்கட்சி

Posted by - November 7, 2016
மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியவுடன் தற்போதைய அரசாங்கத்தின் ஊழல்தாரர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.…