தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் செலுத்த கால கெடு நீட்டிப்பு

Posted by - November 10, 2016
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்…

பொது மக்கள் வசதிக்காக ரிசர்வ் வங்கி உதவி மையம் திறப்பு

Posted by - November 10, 2016
பொது மக்கள் வசதிக்காக ரிசர்வ் வங்கி உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டை நடத்த பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - November 10, 2016
பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டை நடத்த பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து மத்திய மந்திரிகளை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் 500 ரூபாய்க்கு சில்லரை கொடுக்க 100 ரூபாய் கமிஷன்

Posted by - November 10, 2016
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் சில்லரை தட்டுப்பாட்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் 500 ரூபாய்க்கு சில்லரை கொடுக்க 100…

அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் 3 தமிழர்கள் உள்பட 4 இந்தியர்கள் வெற்றி

Posted by - November 10, 2016
அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் 3 தமிழர்கள் உள்பட 4 இந்தியர்கள் வெற்றி பெற்று சாதனை…

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தாமை குறித்து வருத்தம்! மஹிந்த தேசப்பிரிய

Posted by - November 10, 2016
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் காலம் தாழ்த்தப்படுவது குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வருத்தம் வெளியிட்டுள்ளார்.

இளைஞர் மரணம் தொடர்பில் தொலைபேசிகளின் ஊடக விசாரணை

Posted by - November 10, 2016
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் வீட்டில் இடம்பெற்ற இளைஞர் மரணம் தொடர்பில் தொலைபேசிகளின் ஊடக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக டொனல்ட் டிரம்ப் தெரிவு இலங்கையின் உறவில் தாக்கத்தினை ஏற்படுத்தும்!

Posted by - November 10, 2016
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனல்ட் டிரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது இலங்கையின் உறவில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என அரசியல்…

‘ஆவா’ பின்னணியில் விடுதலைப் புலிகளாம்

Posted by - November 10, 2016
வடக்கை அச்சுறுத்தும் ஆவா குழுவின் பின்னணியில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களே உள்ளதாகவும், அவர்களது ஆலோசனைகளுக்கு அமைவாகவே அக்குழு செயற்பட்டுள்ளதாகவும்…