மக்கள் தயாரென்றால், அதிகாரத்தை உடனே கைப்பற்றுவேன்- மஹிந்த ராஜபக்ஷ

Posted by - January 12, 2017
மக்கள் தயாரென்றால், அதிகாரத்தை உடனே கைப்பற்றுவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். டுவிட்டரின் ஊடாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு…

அரியாலை ஆனந்தன் வடலிவீதியிலுள்ள வீடொன்றில் திருட்டு(காணொளி)

Posted by - January 12, 2017
யாழ்ப்பாணம் அரியாலை ஆனந்தன் வடலிவீதியிலுள்ள வீடொன்றில் பெண்கள் தனியாக இருந்த நிலையில் திருடன் வீட்டுக்குள் புகுந்து பெண்ணின் சங்கிலியை அறுத்த…

கிளிநொச்சியில் இன்று-தைத்திருநாள் வீதியோட்ட போட்டிகள்(படங்கள்)

Posted by - January 12, 2017
கிளிநொச்சியில் இன்று-தைத்திருநாள் வீதியோட்ட போட்டிகள் நடைபெற்றன. தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு, கிளிநொச்சி மாவட்ட இளைஞர் திறன் விருத்தி கழகம்…

வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் வீதியில் விபத்து(படங்கள்)

Posted by - January 12, 2017
வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று காலை வவுனியா சாஸ்திரி…

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள ஆரம்ப பிரிவு கற்றல் வள நிலையத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது(காணொளி)

Posted by - January 12, 2017
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் 17.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆரம்ப பிரிவு கற்றல் வள நிலையத்திற்கான அடிக்கல்…

வவுனியாவில் இருவேறு இடங்களில் விபத்து-பொலிஸாரும், இராணுவத்தினரும் காரணம் (படங்கள்)

Posted by - January 12, 2017
வவுனியா தாண்டிக்குளத்தில் இராணுவ வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு முன்பாக இன்று பிற்பகல் 1 மணியளவில்…

நாடு மீண்டும் அழிவைநோக்கிச் செல்கின்றது – ஆனந்தசங்கரி எச்சரிக்கை!

Posted by - January 12, 2017
தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் நாடு மீண்டுமொரு அழிவைச் சந்திக்கப்போவதாகவும் இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லையெனவும் தமிழர்…

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வதிவிட வீசா

Posted by - January 12, 2017
இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இரண்டு முதல் ஐந்தாண்டு வரையான வதிவிட வீசா வழங்கப்படும் என்று நிதியமைச்சு கூறியுள்ளது.

கண்டி வைத்தியசாலையின் 65ம் இலக்க அறை மீண்டும் திறக்கப்பட்டது

Posted by - January 12, 2017
ஏ.எச்.வன்.என்.வன் வைரஸ் பரவியதன் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட கண்டி பொது வைத்தியசாலையின் 65ம் இலக்க நோயாளர் அறையை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக…

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீது இதுவரை விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது

Posted by - January 12, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கான ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீது இதுவரை விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.