வடக்கு மாகாணத்தில் சித்தி பெற்ற அதிபர்களின் நியமனம் முறைகேடானது

Posted by - October 7, 2016
வடக்கு மாகாணத்தில் சித்தி பெற்ற அதிபர்களின் நியமனம் முறைகேடானது என சித்தி பெற்ற அதிபர்கள் இன்று வெள்ளிக் கிழமை முற்பகல்…

சுவிற்சர்லாந்து சபாநாயகருக்கும் சம்பந்தனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு!

Posted by - October 7, 2016
சிறீலங்காவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சுவிற்சர்லாந்து சபாநாயகர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துள்ளார்.

சிறுமியை அடித்து துன்புறுத்திய தாய் விளக்கமறியலில்

Posted by - October 7, 2016
யாழ்ப்பாணம் நீர்வேலி பிரதேசத்தில்  கடந்த மாதம்  சிறுமியை அடித்து துன்புறுத்திய அச் சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

திருகோணமலையில் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கின்றது இந்தியா!

Posted by - October 7, 2016
நாளொண்றுக்கு ஒரு இலட்சம் பீப்பாய் எண்ணெயைச் சுத்திகரிக்கும் நிலையமொன்றை இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையில் நிறுவவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மைத்திரியின் பாதுகாப்பு ஆலோசகராக நிமால் லெகே!

Posted by - October 7, 2016
சிறீலங்காவின் அதிபர் மைத்திரிபாலசிறிசேனவின் பாதுகாப்பு ஆலோசகராக சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரி நிமால் லெகே நியமிக்கப்பட்டுள்ளார்.

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான வதியிடம் மற்றும் தொழிற் பயிற்சி நிலைய திறப்பு விழா

Posted by - October 7, 2016
ஒரு மனிதனை நிமிர்ந்து நிற்கவைக்கும் செயற்பாட்டை செய்வதும் இடுப்புக்கு கீழே உள்ள உணர்வுகளை சுமந்து செல்வதும் முள்ளம் தண்டும் முள்ளந்தண்டு…

மாத்யூ புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 108-ஆக உயர்வு

Posted by - October 7, 2016
ஹைதி மற்றும் டொமினிக்கன் குடியரசு நாடுகளை தாக்கிய மாத்யூ புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 102-ஆக உயர்ந்துள்ளது.அமெரிக்காவுக்கு தென் பகுதியில் உள்ள…