அரசாங்கத்தின் சகல எம்.பிக்களுக்கு மாதம் 6 இலட்சம் ரூபா கொடுப்பனவு!

Posted by - October 8, 2016
அமைச்சுக்களை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் 6 இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் இணையும் தொண்டா, முத்து, டக்ளஸ்!

Posted by - October 8, 2016
நாடாளுமன்றத்தில் தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள்…

அப்பாவை கொலை செய்ய துமிந்தவிற்கு சில உயர் அதிகாரிகள் ஆதரவு

Posted by - October 8, 2016
“என்னுடைய அப்பாவை கொலை செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு சில உயர் அதிகாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்” என…

அர்ஜூன் மகேந்திரன் தொடர்பில் கோப் குழுவில் பிளவு

Posted by - October 8, 2016
இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கலில் நடந்ததாக கூறப்படும் ஊழல் தொடர்பாக கோப் குழு நடத்திய…

அமெரிக்காவில் நடைபெறும் “தமிழர்கள் இழந்த தமது இறையாண்மையை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமையுடன் வாழவேண்டும் ” எனும் கருத்தரங்கில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை பங்கேற்பு

Posted by - October 8, 2016
உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது அகவை நிறைவையொட்டி அமெரிக்காவில் நடைபெறும் வெள்ளிவிழாவில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் சார்பில்…

பிரேத பரிசோதனை அறிக்கையை தரக்கோரிய ராம்குமார் தந்தையின் மனு வாபஸ்

Posted by - October 8, 2016
ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை குறித்த விவரங்களை தங்களிடம் தரக்கோரி அவரது தந்தை பரமசிவன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு…

மத்திய அரசின் தலையீடின்றி 58 ஆண்டுகளுக்குமுன் நதி நீர் பகிர்வு செய்துகொண்ட தமிழகம் கேரளம்

Posted by - October 8, 2016
காவிரியில் தண்ணீர் வருவது பிரச் சினை, பாலாற்றில் தடுப்பணை பிரச்சினை, முல்லை பெரியாறில் அணையே பிரச்சினை என தமிழகம் தண்ணீருக்காக…

கோயம்பேட்டில் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு பஸ்கள்

Posted by - October 8, 2016
கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றிரவு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்…

வடகிழக்கு பருவமழை 20-ந்தேதி தொடங்கும்: 3 மாதத்தில் 40 செ.மீ மழைக்கு வாய்ப்பு

Posted by - October 8, 2016
வடகிழக்கு பருவமழை 20-ந்தேதி தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் எஸ்.பி. தம்பி கூறியுள்ளார்.