குற்றத்தை ஒப்புக்கொண்டார் ரமித் றம்புக்வெல்ல

Posted by - October 11, 2016
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்லவின் புதல்வரும் கிரிக்கட்…

பாசிக்குடாவில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துச் சுற்றுலா விடுதிகளும் இராணுவத்தினர் வசம்!

Posted by - October 11, 2016
மட்டக்களப்பு மாவட்டம் பாசிக்குடா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான சுற்றுலா விடுதிகளை இராணுவத்தினரும் சிறீலங்கா அரசபடையினருமே நடாத்தி வருவதாக பாசிக்குடா மீனர்வகள்…

அர்ஜூன மகேந்திரன் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிப்பார் – லக்ஷ்மன் யாப்பா

Posted by - October 11, 2016
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிப்பார் என நிதி ராஜாங்க அமைச்சர்…

சிறீலங்காவுக்கு யப்பான் 23 பில்லியன் யென் கடன் வழங்கியுள்ளது

Posted by - October 11, 2016
சிறீலங்காவுக்கு யப்பான் 23 பில்லியன் யென் கடன் வழங்கியுள்ளது.சிறீலங்காவின் நிதி ஸ்தீரணத் தன்மையைப் பேணுவதற்கும், சிறீலங்காவில் முன்னெடுக்கப்படும் எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்கான…

இலங்கையில் 2 மில்லியன் மனநோயாளர்கள்!

Posted by - October 11, 2016
இலங்கை முழுவதும் 02 மில்லியன் பேர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய மனநோய் நிறுவகத்தின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க தெரிவித்தார்.

அர்ஜூன் மகேந்திரன் ஊழலில் மாட்டிக்கொண்டாரானால் ரணில் விக்கிரமசிங்கவும் மாட்டிக்கொள்வார்

Posted by - October 11, 2016
சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் ஆகிய இருவரும் கைசெய்யப்படுவது உறுதியாகியுள்ளதாக…

இலங்கையில் ஒரு இலட்சத்திற்கு அதிகமான பார்வையற்றவர்கள்

Posted by - October 11, 2016
இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்வையற்றவர்களாக இருக்கின்றார்கள் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை

Posted by - October 11, 2016
சர்வதேச லயன்ஸ் கழகமானது தனது மனித நேயப்பணியில் நூறு ஆண்டுகளை பூர்த்திசெய்கின்ற நிலையில் அதனை முன்னிட்டு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை…

யாழில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது

Posted by - October 11, 2016
யாழ்ப்பாணம் மணற்காடு பிரதேசத்தில், கஞ்சா கடத்தில் ஈடுபட்ட ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை மதுவரி திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற…