இராணுவ புலனாய்வு பிரிவிற்கு புதிய பணிப்பாளர்

Posted by - November 2, 2016
இராணுவ புலனாய்வு பிரிவின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் விஜேந்ர குணதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவ ஊடக பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன இதனை…

ஹிலரி குற்றச்சாட்டு

Posted by - November 2, 2016
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் பெண்களை துன்புறுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலரி கிளின்டன் இந்த…

ஜெயராஜ் பெர்ணாண்டோபிள்ளை கொலை வழக்கு – விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 2, 2016
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபிள்ளையின் கொலை வழக்கில் கைதாகியுள்ளவர்களின் விளக்கமறியல் நீடீக்கப்பட்டுள்ளது. முன்னாள் காவற்துறை அதிகாரி லக்ஸ்மன் குரே மற்றும்…

பிரதமர் பெருமிதம்

Posted by - November 2, 2016
மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பான கோப் குழுவின் அறிக்கை வெளியாக்கப்பட்டமையானது, நல்லாட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இலங்கையில் எதிர்வரும் தினங்களில் மழை

Posted by - November 2, 2016
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக எதிர்வரும் தினங்களில் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய பெய்யும்…

தகவல் அறியும் சுதந்திரம் குறித்த அமெரிக்கா, இலங்கையுடன் அனுபவ பகிர்வு

Posted by - November 2, 2016
தகவல் அறியும் சுதந்திர சட்டத்தை அமுலாக்குவது குறித்த தங்களின் அனுபவங்களை அமெரிக்கா, இலங்கையுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. அண்மையில் இந்த சட்ட…

நிதி சபை கூடுகிறது

Posted by - November 2, 2016
நிதி சபையின் விசேட கூட்டம் ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமியை மேற்கோள்காட்டி இந்த…

மகனின் உயிரிழப்பை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் -கஜனின் தாய்-

Posted by - November 2, 2016
தனது மகனின் உயிரிழப்பை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என கஜனின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது மகனின் உயிரிழப்பை…

கிளாரிக்கிளின்டன் வெற்றி பேற வேண்டி யாழ்.நல்லூர் ஆலயத்தில் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு -எம்.கே.சுவிஜிலிங்கம் ஏற்பாடு- (படங்கள் இணைப்பு)

Posted by - November 2, 2016
அமெரிக்காவில் இடம்பெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கிளாரிகிளின்டன் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி வடமாகாண…

ஆந்திராவில் இலங்கையரை காணவில்லை

Posted by - November 2, 2016
ஆந்திரபிரதேஸில் இலங்கையர் ஒருவர் காணமல் போயுள்ளார். போபாலுக்கான மத யாத்திரையை மேற்கொண்டிருந்த நிலையில் அவர் காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…