மக்கள் பிரச்சினைகளில் அ.தி.மு.க.வுக்கு அக்கறை இல்லை: கனிமொழி

Posted by - November 15, 2016
500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற தமிழக மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், மக்கள் பிரச்சினைகளில் அ.தி.மு.க.வுக்கு எப்போதும் அக்கறை…

மோடியின் கருப்பு பண ஒழிப்பை குறை கூறுவதா?: தமிழிசை கண்டனம்

Posted by - November 15, 2016
பிரதமர் மோடியின் கருப்பு பண ஒழிப்பை குறை கூறியதற்கு பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ஜனதா…

தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு – அன்புமணி

Posted by - November 15, 2016
தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப்பின் இலங்கை பற்றிய சிந்தனை எப்படி?

Posted by - November 15, 2016
பலரது எதிர்பார்ப்புக்கள், கணிப்புகள் எல்லாவற்றையும் பின்தள்ளிவிட்டு சர்வதேச ஒழுங்கில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றமாக அமெரிக்க தேர்தல் முடிவுகள் காணப்படுகின்றது. இது…

எவன்ட் கார்ட் கடற்படை பொறுப்பேற்ற பின் இவ்வளவு வருமானமா?

Posted by - November 15, 2016
எவன்ட் கார்ட் கடல்சார் பாதுகாப்பு சேவையை கடற்படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து நவம்பர் 13ம் திகதியுடன் ஒரு வருடம்…

சிறீலங்கா படையினரின் மரபணுவில் சித்திரவதைகள், கடத்தல்கள் ஊறியுள்ளது – யஸ்மின் சூகா

Posted by - November 15, 2016
சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா ஆணைக்குழு , சிறிலங்காவின் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட வேண்டும் என்றும், சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்படும்…

காணாமற்போனோர் அலுவலகம் ஜனவரி 1இல் இயங்கும் – மங்கள சமரவீர

Posted by - November 15, 2016
காணாமற்போனோர் அலுவலகம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி இயங்கும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஆவா குழுவுக்கும், பிரிகேடியர் சாலியின் இடமாற்றத்துக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை

Posted by - November 15, 2016
ஆவா குழுவுக்கும், பிரிகேடியர் சாலியின் இடமாற்றத்துக்கும் எந்தவிதத் தொடர்புமில்லையெனவும், அது இராணுவத்தின் உள்விவகாரம் என சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன…

கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகம் மீது கல்வீச்சுத் தாக்குதல்!

Posted by - November 15, 2016
கொழும்பிலுள்ள முன்னணி வெளிநாட்டுத் தூதரகம் மீது கல்வீச்சத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.