எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கான பாதுகாப்பு தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அவருக்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகளுக்கான வாகனம், பல…
சிறுபான்மையினருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியை கோரவிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத…
இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான காணியை விடுவித்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை சமூகம்…
கனடாவின் டொரன்டோவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் இலங்கையில் சித்திரவதை செய்யப்பட்டமை மற்றும் தடுத்துவைக்கப்பட்டமை தொடர்பில் நட்டஈடு வழங்கப்படவேண்டும் என்று ஐக்கிய…