கால்பந்து போன்று ஆகிவிட்டது என் நிலை; இரண்டு அணிகளும் உதைக்கின்றன – விஜய் மல்லையா

Posted by - February 3, 2017
கடன் நெருக்கடியால் நாட்டை விட்டுச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, தனது நிலையானது இரு அணிகள் சுற்றி சுற்றி உதைக்கும்…

அண்ணா நினைவிடத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

Posted by - February 3, 2017
அண்ணாவின் 48-வது நினைவுதினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.கவினர் அமைதிப்பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் பகிரங்கமாக செயல்பட்டு வருகின்றன: எச்.ராஜா

Posted by - February 3, 2017
மதுரை மற்றும் சென்னை திருவான்மியூரில் 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக்தில் தீவிரவாத அமைப்புகள் பகிரங்கமாக செயல்பட்டு வருவதை உறுதி…

அண்ணா நினைவிடத்தில் சசிகலா மலர் தூவி அஞ்சலி: ஓ.பன்னீர்செல்வம்- அமைச்சர்கள் பங்கேற்பு

Posted by - February 3, 2017
அண்ணா நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதில்…

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும்: வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா

Posted by - February 3, 2017
ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

சென்னை கடலோர பகுதிகளில் மக்கள் பீதி: 32 கி.மீ. தூரத்துக்கு பரவிய கச்சா எண்ணெய்

Posted by - February 3, 2017
எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் இருந்து கோவளம் கடற்கரை பகுதிகள் வரை சுமார் 32 கி.மீ. தூரத்துக்கு எண்ணெய் படலம் பரந்து…

சிரியாவில் துருக்கி போர் விமானங்கள் குண்டுவீச்சு: ஐ.எஸ். இயக்கத்தினர் 51 பேர் பலி

Posted by - February 3, 2017
சிரியாவில் துருக்கி போர் விமானங்களின் குண்டுவீச்சு தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் ஐ.எஸ். இயக்கத்தினர் 51 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடுகள் வேண்டாம்! அமைச்சர் ராஜித

Posted by - February 3, 2017
நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவுரை கூறியுள்ளார்.

வடக்கு முதல்வருக்கு இந்திய மத்திய அரசினால் அச்சுறுத்தல்! பின்னணியில் பிரித்தானியா

Posted by - February 3, 2017
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு இந்திய மத்திய அரசினால் பல்வேறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.