நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்குவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்பார்ப்பல்ல – எஸ்.பி திஸாநாயக்க

Posted by - February 21, 2017
உத்தேச புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்குவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்பார்ப்பல்ல…

கொழும்பில் சீன விருந்தகத்தில் இருந்து உயிருள்ள பெரிய இறால் கைப்பற்றல்

Posted by - February 21, 2017
கொள்ளுப்பிட்டியில் சீன விருந்தகம் ஒன்றில் உணவு தயாரிப்பிற்காக தயார் செய்யப்பட்டிருந்த உயிருள்ள ஒரு தொகை பெரிய இறால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்றொலில்…

நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவுக்கு வந்தது

Posted by - February 21, 2017
கையூட்டல் ஆணைக்குழுவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு…

பிலிப்பைன்சில் விபத்து – 14 பாடசாலை மாணவர்கள் பலி

Posted by - February 21, 2017
பிலிப்பைன்சில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகினர். குறித்த பாடசாலை மாணவர்களை ஏற்றிச்…

20 வருடங்களின் பின்னர் நேபாளத்தில் தேர்தல்

Posted by - February 21, 2017
20 வருடங்களின் பின்னர் முதற் தடவையாக உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்த நேபாளம் தயாராகியுள்ளது. இந்தநிலையில், எதிர்வரும் மே மாதம்…

பகிடிவதை புரிந்தவர்களுக்கு வகுப்பு தடை

Posted by - February 21, 2017
பகிடிவதை புரிந்த சம்பவத்துடன் தொடர்பு கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட இரண்டாம் வருட மாணவர்கள்…

இலங்கையின் பொருளாதார நெருக்கடி – சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளனர்.

Posted by - February 21, 2017
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.…

புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்கள் உரிமைகளை கோரியுள்ளனர் – சந்திரிக்கா

Posted by - February 21, 2017
புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்கள் அவர்களது உரிமைகளை கோரியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.…

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்கிறது

Posted by - February 21, 2017
கிளிநொச்சியில் காணாமல் போனவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது இந்த கவனயீர்ப்பு போராட்டம்…

படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு

Posted by - February 21, 2017
களுத்துறை – கட்டுக்குருந்த படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைக்க பெற்றுள்ளது. அனர்த்த முகாமைத்துவ…