சிறீலங்காவின் வறட்சிக்கு இந்தியா உடனடி நிவாரண உதவி! Posted by தென்னவள் - February 22, 2017 வறட்சியினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறீலங்காவுக்கு 100 மெட்ரிக் தொன் அரிசியும் 8 நீர்த்தாங்கிகளையும் உடனடி நிவாரணமாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது.…
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படமாட்டாது! – எஸ்.பி.திசாநாயக்க Posted by தென்னவள் - February 22, 2017 நாட்டில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படமாட்டாது என சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சமுர்த்தி மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க…
அரசு திட்டங்களில் அம்மா பெயரை நீக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல் Posted by தென்னவள் - February 22, 2017 பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அலுவலகத்தில், வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில்
பிரான்ஸ் அதிபர் தேர்தல்: வேட்பாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் Posted by தென்னவள் - February 22, 2017 பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஊழல்வாதிகள் என கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர்க் கப்பல்கள் திடீர் ஒத்திகை Posted by தென்னவள் - February 22, 2017 சீனா நாட்டின் கடற்படையை சேர்ந்த போர்க் கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று(21) திடீர் ஒத்திகையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
ஹபீஸ் சயீத் ஆயுதங்களுக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து Posted by தென்னவள் - February 22, 2017 பாதுகாப்பு நலன் கருதி பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சகம் ஹபீஸ் சயீத் மற்றும் அவனது கூட்டாளிகளின் ஆயுதங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை…
சீனாவில் உண்மையான ஜூராசிக் பார்க் கண்டெடுப்பு: ஆய்வாளர்கள் அசத்தல் Posted by தென்னவள் - February 22, 2017 சீனாவின் ஷெய்ஜங் மாகாணத்தில் நிஜ உலக ஜூராசிக் பார்க் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜூராசிக் பார்க் 65 முதல் 145 மில்லியன்…
லிபியா அருகே கடலில் மூழ்கி 74 அகதிகள் பலி Posted by தென்னவள் - February 22, 2017 லிபியாவின் மேற்கு பகுதியை சேர்ந்தவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்கு தப்ப முயன்ற போது மோசமான வானிலை காரணமாக கப்பல்…
சிறையில் இருக்கும் சசிகலாவின் பினாமி ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டும் : மு.க ஸ்டாலின் Posted by தென்னவள் - February 22, 2017 சிறையில் இருக்கும் சசிகலாவின் பினாமி ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டும் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா…
ஜல்லிக்கட்டில் நடந்த மிருகவதை பற்றிய ஆதாரங்களை திரட்டி வருகிறோம் : பூர்வா ஜோஷிபுரா பேட்டி Posted by தென்னவள் - February 22, 2017 ஜல்லிக்கட்டில் நடந்த மிருகவதை பற்றிய ஆதாரங்களை திரட்டி வருகிறோம் என்று பீட்டா அமைப்பின் இந்தியத்தலைவர் பூர்வா ஜோஷிபுரா கூறியுள்ளார். தற்போது…