டிரம்புக்கு எதிராக ஹாலிவுட் பட உலகினர் போராட்டம்

Posted by - February 26, 2017
உலகமே பரபரப்புடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி முதல் நாளில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விருந்து…

ஈழத்தமிழர் பிரச்சினையை இளைஞர்களிடம் கொண்டு செல்ல இருக்கிறோம்: அன்புமணி ராமதாஸ்

Posted by - February 26, 2017
‘பசுமை தாயகம்’ சார்பில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடர் குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நேற்று…

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு தடை!

Posted by - February 26, 2017
வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள, அமெரிக்க அதிபரின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.…

முகமது அலியின் மகனிடம் விமான நிலையத்தில் விசாரணை

Posted by - February 26, 2017
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலி, கடந்த ஆண்டு காலமானார். குத்துச்சண்டை போட்டிகளில் பல சாதனைகள் படைத்ததின்…

கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அவுஸ்ரேலியாவிலும் கவனஈர்ப்பு போராட்டம்

Posted by - February 26, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பான போராட்டம் இன்று 27வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. இந்தநிலையில், கேப்பாப்புலவு மக்களின் காணி…

மக்கள் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் – அமைச்சர் ராஜித

Posted by - February 26, 2017
அதிகாரத்திற்கு வரும் அரசாங்கம் பொதுமக்களின் சுகதுக்கங்களை கவனிக்கவில்லை என்றால் மக்கள் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் என சுகாதார அமைச்சர்…

சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்பட நிபந்தனை – ஒன்றிணைந்த எதிர்கட்சி

Posted by - February 26, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும் எனில் ஒரு நிபந்தனை பூர்த்திச் செய்யப்பட வேண்டும் என ஒன்றிணைந்த எதிர்கட்சி…

நீதிபதிகள் நியமனம் தொடர்பில் விரைவில் தீர்மானங்கள் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

Posted by - February 26, 2017
நீதிபதிகள் நியமனம் தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த தீர்மானங்கள் தமது சங்கத்தின்…

மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக நோயாளர்களின் வாழும் உரிமைக்கு அச்சம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Posted by - February 26, 2017
மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக நோயாளர்களின் வாழும் உரிமைக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனைத்து இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள்…