மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஏற்கமுடியாது – சிறீலங்கா அரசாங்கம்!

Posted by - March 9, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைனின் அறிக்கையானது இறையாண்மை கொண்ட நாட்டைக் கட்டுப்படுத்தாது என்றும், அவரது…

யாழ். மாணவர்கள் படுகொலை வழக்கை வட-கிழக்கிற்கு வெளியே மாற்றக் கோரி வழக்கு!

Posted by - March 9, 2017
கடந்த வருடம் சிறீலங்கா காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் வழக்கு விசாரணையை வடக்கு-கிழக்கு மாகாணங்களிற்கு வெளியே…

புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் பயணிக்கும் பேருந்தினை வழிமறித்து தாக்குதல்!

Posted by - March 9, 2017
புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையில்  பணிபுரியும் பெண்கள் பயணிக்கும் பேருந்து வண்டியினை கேப்பாபுலவு மாதிரிகிராமத்தில் வழிமறித்து  BDN4752 இலக்கமுடைய மோட்டார்…

“இந்த ஜென்மத்தில் இருந்து நான் விடைபெறுகிறேன்” என எழுதி விட்டு 7 நாட்களில் இவ்வுலகை விட்டு பிரிந்த 8 வயது சிறுவன்

Posted by - March 9, 2017
இந்த ஜென்மத்தில் இருந்து நான் விடைபெற போகிறேன் என சுவற்றில் எழுதி விட்டு 7 நாட்களில் இவ் உலகை விட்டு…

யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தினம்

Posted by - March 9, 2017
அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு யேர்மனியில் பேர்லின் நகரில் நடைபெற்ற 10000 க்கும் மேலான பல்லினமக்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணியில்…

புன்னக்குடாவில் அரசாங்கக் காணிகள் அளவீடு செய்யப்பட்டன

Posted by - March 9, 2017
மட்டக்களப்பு – ஏறாவூர், புன்னக்குடாவில் அரசாங்கக் காணிகளை அளவிடும் நடவடிக்கை இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டது.

பிள்ளையான் உள்ளிட்ட நால்வரும் தம் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர்

Posted by - March 9, 2017
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட…

சவப்பெட்டி எரிக்கப்பட்ட சம்பவம்: போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் நால்வர் நீதிமன்றில் ஆஜர்

Posted by - March 9, 2017
வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக சவப்பெட்டி எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக நான்கு பட்டதாரிகள் இன்று…

சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் தேவை என எங்கும் குறிப்பிடப்படவில்லை – ஹர்ஷ டி சில்வா

Posted by - March 9, 2017
வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தார்.

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் அனைத்துல நீதிபதிகள் உள்ளடக்கப்படவேண்டும்

Posted by - March 9, 2017
பொறுப்புக் கூறல் பொறிமுறையில் அனைத்துலக பங்களிப்பை சிறீலங்கா உறுதிசெய்யவேண்டுமென பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐ.நா குழு வலியுறுத்தியுள்ளது.