தென் சீனக்கடலில் சீனா – ரஷியா கூட்டு போர் பயிற்சி

Posted by - July 29, 2016
ரஷியாவுடன் தென் சீனக்கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடப்போவதாக சீனா அறிவித்துள்ளது.சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.…

நிலாவில் கால் பதித்த மூன்று பேர் ஒரே நோயால் உயிரிழந்தனர்

Posted by - July 29, 2016
நிலாவில் கால்பதித்த மனிதர்களில் மூன்று பேர் ஒரே மாதிரியான நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.1969ம் ஆண்டு அப்போலோ-11 என்ற விண்கலத்தில் நிலவுக்கு…

இந்தோனேசியா- போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை

Posted by - July 29, 2016
இந்தோனேசியாவில், போதை மருந்து கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தியர் உள்ளிட்ட 10…

மாவிளக்கு மாவு சாப்பிட்ட 150 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted by - July 29, 2016
மதுரை மாவட்டம் மேலூர் அருகே புலிப்பட்டியில் அரசுப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ-மாணவிகள் பலர் திடீரென்று வாந்தி எடுக்க தொடங்கினர்.…

திண்டுக்கல் அருகே லாரி மீது கார் மோதி விபத்து

Posted by - July 29, 2016
திண்டுக்கல் அருகே லாரி மீது கார் மோதியதில் பாதிரியார் உள்பட 4 பேர் பலியானார்கள்.  கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் புனித…

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 7 சிறப்பு கவுண்ட்டர்கள்

Posted by - July 29, 2016
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளை மறுதினம் கடைசி நாள் ஆகும். இதையொட்டி, நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில்…

பாலாற்றில் தடுப்பு அணை- தடை ஆணை பெற கருணாநிதி வலியுறுத்தல்

Posted by - July 29, 2016
ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பு அணை கட்டும் பணிக்கு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற வேண்டும் என்று…

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் சூட்டும் விழாவில் சுஷ்மா சுவராஜ்

Posted by - July 29, 2016
மறைந்த அன்னை தெரசாவுக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. அந்த சிபாரிசு பற்றி புனிதர்…

சிறீலங்காவின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அபிவிருத்திக்கு உதவ கனடா தயார்

Posted by - July 29, 2016
சிறீலங்காவின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அபிவிருத்திக்கு உதவ கனடா தயாராக இருப்பதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன் தெரிவித்துள்ளார்.சிறீலங்காவுக்குப் பயணம்…

ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக அர்ஜூன மகேந்திரன்

Posted by - July 29, 2016
மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.