மெரினாவில் உண்ணாவிரதம் இருந்த மு.க. ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது

Posted by - February 18, 2017
மெரினா காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும்…

உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் வேறு நபரிடம் முகம் தானம் பெற்ற இளைஞர்

Posted by - February 18, 2017
அமெரிக்காவில் வேறு நபரிடம் இருந்து முகம் தானம் பெற்று உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் அது இளைஞர் ஒருவருக்கு வெற்றிக்கரமாக…

ஹட்டனில் வீட்டு வளவுக்குள் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது(காணொளி)

Posted by - February 18, 2017
நுவரெலியா ஹட்டனில் வீட்டு வளவுக்குள் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன்…

பொலித்தீன், பிளாஸ்ரிக் பாவனையை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி(காணொளி)

Posted by - February 18, 2017
  பொலித்தீன், பிளாஸ்ரிக் பாவனையை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. பொலித்தீன், பிளாஸ்ரிக் பாவனையை கட்டுப்படுத்தல்…

கூராய் மற்றும் தென்னியங்குளம் பகுதிகளில் 06 மில்லியனில் நன்னீர் மீன்பிடி அபிவிருத்திகள்

Posted by - February 18, 2017
வடக்கு மாகாணத்தின் நன்னீர் மீன்பிடியாளர்களை வாழ்வாதாரத்தில் உயர்த்தி அவர்களது எதிர்காலத்தை மேம்படுத்தும் பிரதான நோக்கில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர்…

றிஷாட்டின் முன்மாதிரியை பின்பற்றினால் நிர்வாகப்பணிகள் இலகுவாகும் …………

Posted by - February 18, 2017
அமைச்சர் றிஷாட்டின் முன்மாதிரியை பின்பற்றினால் நிர்வாகப்பணிகள் இலகுவாகும்.வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு அதிபர், ஆசிரியர் இடமாற்றத்திலும் பாடசாலை நிர்வாகச்செயற்பாடுகளிலும்…

விஐயகலா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் யாழ் முஸ்லீம் மக்களுக்கு பேரீச்சம்பழம் விநியோகம்

Posted by - February 18, 2017
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எடுத்த முயற்சியின் பயனாக சவூதி அரேபிய நாட்டு உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட…

யாழில் துவிச்சக்கரவண்டி பொலீஸ் அணி ஆரம்பித்து வைப்பு(காணொளி)

Posted by - February 18, 2017
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் சைக்கிள் ரோந்து அணியின் செயற்பாடுகள் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொலிஸ்…

யானைகளின் தொல்லையால் நெடுங்கேணியில் 4 மணியுடன் மூடப்படும் வைத்தியசாலை

Posted by - February 18, 2017
 யானைகளின் தொல்லையால் நெடுங்கேணி வைத்தியசாலையை இயக்குவதில் பெரும் நெருக்கடியும் அச்சமும் ஏற்பட்டுள்ளதால் உடன் நடவடிக்கை எடுக்காத சந்தர்ப்பத்தினில் உயிரிழப்புக்கள் ஏற்படும்…

வடமாகாண பட்டதாரிகளுக்கு மார்ச் 1 ல் நியமனம் வழங்க நடவடிக்கை

Posted by - February 18, 2017
வடமாகாணத்திற்கான பட்டதாரிகள் நியமனத்திற்கு வட மாகாண அமைச்சர் வாரியம் அனுமதி வழங்கியுள்ளதற்கமைய குறித்த நியமனம் மார்ச் 1ம் திகதி வழங்க…