சுமந்திரன் மீது விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் முற்றிலும் பொய்யானது!- விநாயகமூர்த்தி முரளிதரன்

Posted by - February 23, 2017
எனக்கு உயிர் பயம் இல்லை ஆனால் எனது குடும்பத்தாருக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுகின்றது என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்…

ஊடகவியலாளர் கீத் நொயாரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு!

Posted by - February 23, 2017
ஊடகவியலாளர் கீத் நொயாரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கல்கிஸ்ஸ மேலதிகநீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்திரிக்காவை கண்டிக்க வேண்டும்! மைத்திரியிடம் வலியுறுத்திய மகிந்த!

Posted by - February 23, 2017
தமிழ் பெண்கள் மீது இராணுவத்தினர் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்த கருத்துக்கள்…

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமாம்!

Posted by - February 23, 2017
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜெயசேகர…

நாட்டில் சகவாழ்வு எற்பட வேண்டுமாயின் மன்னிப்பு மறப்பு அவசியமானது- அங்கஜன்(காணொளி)

Posted by - February 23, 2017
நாட்டில் சகவாழ்வு எற்பட வேண்டுமாயின் மன்னிப்பு மறப்பு அவசியமானதென நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டினார். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான…

தமிழ் மக்களாகிய நாம் தேசிய ஒருமைப்பாட்டையே விரும்புகின்றோம்- சீ.வி.கே.சிவஞானம்(காணொளி)

Posted by - February 23, 2017
சிங்கள மக்களுக்கான வாழ்வு முறையைப் போன்று தமிழ் மக்களுக்கான தனித்துவத்தை அங்கீகரிக்கின் போது இன நல்லிணக்கமானது தானாக ஏற்படும் என…

மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் மாபெரும் இரத்ததான முகாம்(காணொளி)

Posted by - February 23, 2017
மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் ரோட்டரி கழகம்…

மட்டக்களப்பில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - February 23, 2017
  மட்டக்களப்பில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் மீது…

வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் மூன்றாவது நாளாகவும்(காணொளி)

Posted by - February 23, 2017
  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் மூன்றாவது நாளாகவும் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றுவருகின்றது.…