பாடசாலை ஒன்றுக்கு அருகில் பெருந்தொகை தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

Posted by - October 14, 2025
தலாவ , ரத்மல்கஹவெவ வீதி பகுதியில் அமைந்துள்ள முந்துனேகம பாடசாலைக்கு  அருகில் இன்று (14) பாரிய அளவில் வெற்றுத் தோட்டா…

கடலில் மிதந்து வந்த கொக்கேன் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிப்பு?

Posted by - October 14, 2025
தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், இலங்கை கடற்படையினரால் கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பல மிதக்கும் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட…

‘பஸ் லலித்’ டுபாயில் கைது

Posted by - October 14, 2025
‘பஸ் லலித்’ என்றழைக்கப்படும் பாதாள உலகக்குழு உறுப்பினரான லலித் கன்னங்கர டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு மற்றும் மிரட்டி…

சோலார் பெனல் தொடர்பில் புதிய கட்டண முறை

Posted by - October 14, 2025
கூரையுடன் இணைக்கப்பட்ட சூரிய சக்திப் பலகைகளுடன் (Solar Panels) ஒருங்கிணைக்கப்பட்ட மின்கல (Battery) வலுச் சேமிப்பு முறைமைகளிலிருந்து மின்சாரத்தை வாங்குவதற்கான…

சீன ஜனாதிபதியுடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு

Posted by - October 14, 2025
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு சீனா ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இன்று…

தமிழக சட்டப்பேரவை கூடியது: கரூர் கூட்ட நெரிசலில் பலியானோருக்கு அஞ்சலி

Posted by - October 14, 2025
 தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்.14) தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கரூர் துயரம் தொடர்பாக இரங்கல் தீர்மானம்…

சிபிஐ விசாரணையை விட விஜயகாந்த்தின் ‘புலன் விசாரணை’ நல்லாருக்கும்! – சீமான் கல கல..

Posted by - October 14, 2025
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் சீமான் நகைச்சுவையாக கருத்து…

“பட்டியலின மக்கள் மீது திமுகவுக்கு அக்கறை இல்லை!” – குற்றச்சாட்டுகளை பட்டியலிடும் செ.கு.தமிழரசன்

Posted by - October 14, 2025
அம்பேத்கரிய சிந்தனையுடன், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசியலில் களமாடிக் கொண்டு இருப்பவர் இந்திய குடியரசு கட்சித் தலைவர்…

மதுரையில் காணாமல் போன அழகிரி… கரூரும் விரைவில் சுத்தம் செய்யப்படும் – ஆதவ் அர்ஜுனா

Posted by - October 14, 2025
கரூரில் சம்பவத்துக்கு பிறகு நாங்கள் ஓடிவிட்டோம் என்றார்கள். நாங்கள் ஓடவில்லை. காவல்துறை தான் எங்களை திரும்பி வரவேண்டாம் என்றார்கள் என்றும்,…

கரூர் வழக்கை வாபஸ் பெற்றால் ரூ.20 லட்சம் தருவதாக திமுக ஒன்றிய செயலாளர் கூறியதாக குற்றச்சாட்டு

Posted by - October 14, 2025
கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கை வாபஸ் பெற்றால் ரூ.20 லட்சம் தருவதாக…