தமிழினி விச ஊசி தொடர்பாக முறைப்பாடெதனையும் செய்யவில்லையாம்

Posted by - August 13, 2016
இராணுவத்தினர் விச ஊசி ஏற்றினார்கள் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிரணி தலைவி தமிழினி எந்தவித முறைப்பாட்டையும் முன்வைக்கவில்லையென…

பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை மைத்தியிடம் கையளிப்பு

Posted by - August 13, 2016
காணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணைசெய்யம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு மாணவர்கள் யாழில் மரநடுகை

Posted by - August 13, 2016
பொருளாதார மற்றும் வர்த்தக விஞ்ஞான மாணவர்களின் சர்வதேச அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (12.08.2016) யாழ்ப்பாணத்தில் மரநடுகை செய்துள்ளனர்.…

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் – சீனாவுடன் முத்தரப்பு உடன்பாடு கைச்சாத்து

Posted by - August 13, 2016
கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பான முத்தரப்பு உடன்படிக்கையொன்று நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) கைச்சாத்தாகியுள்ளது.

காணாமற்போனோர் பணியகத்துக்கெதிராக இராணுவத்தினர் ஆர்ப்பாட்டம்!

Posted by - August 13, 2016
காணாமல்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டமூலத்தை விலக்கிக்கொள்ளவேண்டுமெனக் கோரி, தேசிய போர்வீரர்கள் அமைப்பு, வீரலங்கா பவுண்டேசன் ஆகியவற்றின் தலைமையின்கீழ் சிறீலங்கா இராணுவத்தினர்…

சர்வதேச நீதி கோரி ஆனையிறவிலிருந்து ஐநா அலுவலகம் வரை நடைபவனி

Posted by - August 13, 2016
தமிழர் மீதான படுகொலைக்கு நியாயம் கோரியும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள பௌத்த மயமாக்கலை…

இராணுவ கண்காணிப்பின் கீழ் கஞ்சா தாவரம்

Posted by - August 12, 2016
இராணுவ கண்காணிப்பின் கீழ் கஞ்சா தாவரம் வளர்க்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

அரசியல் கொலைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும்

Posted by - August 12, 2016
போரை ஓர் காரணியாக பயன்படுத்தி அரசியல் கொலைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டுமென பிரஜைகள் அமைப்புக்களின் ஒன்றிய…

இரசாயன ஊசி குற்றச்சாட்டை விசாரிக்கச்சொல்கிறார் கோத்தபாய ராஜபக்ஷ

Posted by - August 12, 2016
புனர்வாழ்வின்போது முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டது எனக் கூறப்படும் குற்றச்சாட்டை, அரச மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை செய்யவேண்டுமென கோரிக்கை…